யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பணம் கொடுத்த பெண்ணை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த கொடூரம்

யாழில் காணாமல் போன பெண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.கொலை செய்யப்பட்டவர் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி அரியாலை,மணியந்தோட்டம் பகுதியில் காணாமல் போன குடும்ப பெண்...

முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் திடீரென மாயம் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவில் கல்வி பொதுத்தரதாரதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதால் அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோரினால் இன்று(28) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருது

திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் நான்கு இலங்கை ஆளுமைகளுக்குக் கௌரவ கலாநிதி விருது வழங்கி...

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

வடமராட்சி புனிதநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பருத்தித்துறை சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்த ஜீவேந்திரன் ஜீவன்ராஜ் (வயது27) என்பவரே உயிரிழந்துள்ளார்.குடும்பத் தகராறு காரணமாகவே தவறான முடிவெடுத்துள்ளதாக...

நாசாவில் கடமையாற்றிய யாழ். தமிழர் காலமானார்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ். குப்பிழானை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி 17ம் திகதி தனது 90வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.1968ம் ஆண்டு நாசா...

யாழில் இன்று முன்னெடுக்கபட்ட கவனயீர்ப்பு பேரணி

யாழ்.நகரில் தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த இப்பேரணியானது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் முடிவடைந்தது.அரசியல்...

யாழில் முக்கியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு. நந்தகுமார் தொிவித்துள்ளார்.கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது....

யாழில் இரவுவேளையில் அலைமோதிய கூட்டம்!

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிள் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.இந்த நிலையில், நேற்று இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதி, மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிலைய்தில் மண்ணெண்ணெய்...

யாழில் பரிதாபமாக பலியான இளம் தாய்

யாழ்ப்பாணம் - மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் மீசாலை...

நாளை யாழ்ப்பாணம் வருகின்றார் பிரதமர் மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் .இதன் போது பிரதமர் யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார் .அதன்படி நாவற்குழி ,ஆரியகுளம்,கந்தரோடை,நயினாதீவு பகுதிகளில்...