யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் பாடசாலை ஒன்றில் “குட்மோர்ணிங்” சொல்லவில்லை என்பதால் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர்!
யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் “குட்மோர்ணிங்” சொல்லவில்லை. என்பதற்காக ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் கண் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனையும், மாணவனின் தாயாரையும் அதிபர் உட்பட ஆசிரியர்கள் அச்சுறுத்திய விடயம் அம்பலமாகியுள்ளது. குறித்த...
யாழில் 9 பேர் உட்பட வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா!
யாழ்.மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கில் 13 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் 386 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில்...
யாழில் மேலும் அதிகரித்தது கொரோனா!
யாழ்ப்பாணத்தில் மேலும்12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம்...
யாழில் யுவதியைபின் தொடர்ந்து சென்று கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!
யுவதியை பின் தொடர்ந்து சென்று கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு! யாழ்ப்பாணம் நகரில் வணிக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார்சைக்கிள்எரியூட்டப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்றைய தினம்...
யாழில் சற்றுமுன் மேலும் 12 பேருக்கு கொரோனா!
யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம்...
யாழ். பல்கலைக்கழக துணை வேந்தரின் உடல் நிலை குறித்து வெளியான தகவல்!
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தரின் உடல் நிலை குறித்த மருத்துவ தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம்...
யாழில் வயோதிபர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலொன்று சிக்கியது!
யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து 18 பவுண் தங்கநகைகள், காசு மற்றும் வாள்கள்...
இரவோடிரவாக இடிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறந்து வைப்பு – படங்கள் இணைப்பு
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சிங்கள பேரினவாத அரசால் இரவோடிரவாக இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று மீண்டும் மீள் நிர்மானம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சற்று முன்னதாக பல்கலைக் கழக மாணவர்களால்...
திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் திறக்கப்படுமாம்!
யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா இருதய சத்திர சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சையளிக்கப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன. பல்கலைக் கழக துணை வேந்தர் சிறிசற்குணராயா மாரடைப்பு காரணாம யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகதேகியாகவுள்ள...
யாழில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று!
யாழ்.மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், சாவகச்சோி பகுதியில் 3 பேருக்கும், கோப்பாய்...