யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் பலி….!

சாவகச்சேரியில் புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி இந்து கல்லூரி முன்பாக இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது கொழும்பில் இருந்து யாழ் வந்த உத்தரதேவி புகையிரதம் மாணவனை மோதியது. வீர சிங்கம்...

மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கி யாழ்ப்பாணம்! அதிபர் எச்சரிக்கை…!

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (K.Magesan) தெரிவித்துள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமை (23-01-2022)...

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பேருந்து ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.குறித்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நீர்வேலி பூதவராயர்...

நாட்டில் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு?

நாட்டில் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான அமெரிக்க டொலர், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் கடனாக வழங்கப்படாவிட்டால்,...

யாழில் இன்றுகாலை இடம்பெற்ற சம்பவம்; அதிஸ்டவசமாக தப்பிய நபர்!

யாழில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.கே.கே.எஸ் வீதியில் கொக்குவில் பகுதியில் பேருந்து ஒன்றுக்கு இடம்விட்டுக் கொடுத்த மோட்டார் சைக்கிள்,...

யாழில் மீனவர்கள் இருவர் மாயம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லையென உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று மதியம் மீன்பிடிக்க சென்ற நிலையில் , இன்று அதிகாலை கரை திரும்பியிருக்க வேண்டும்....

கிளிநொச்சியில் நள்ளிரவில் தீயில் கருகி உயிரிழந்த தாய் மற்றும் மகள்….!

கிளிநொச்சியில் தீயில் கருகி உயிரிழந்த தாய், மகள் அருகில் கத்தி மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி தருமபுரம் புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த தாய், மகளின் சடலங்களை...

யாழில் நீதவானால் எச்சரிக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்!

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். குறித்த வழக்கு சாவகச்சேரி நீதவான்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் அலைக்கழிக்கப்படும் நோயாளர்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக் செல்லும் நோயாளர்கள், தாதியர்களால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளினிக் செல்லும் நோயாளர்கள் மருத்துவரிடம் செல்வதற்கு முதல் தமது ரிக்கட் எடுக்க வேண்டும். இதற்காக ரிக்கெட் எடுக்கச் சென்றால் ரிக்கட்...

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் தாயும் மகளும் மட்டுமே வசித்துவந்த நிலையில் 60 வயதான குகதாசன் -...