யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

இந்திய மீனவர்கள் 23 பேர் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலை

அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 23 பேருமே...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பிரிவு திறக்கப்பட்டது!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பிரிவு புதிய இடத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு ஆய்வு கூட மற்றும் பிற வசதிகளைக் கொண்டதாக மேற்படி சட்ட வைத்தியப் பிரிவு அமையப்பெற்றுள்ளது.சட்ட வைத்திய நிபுணர்கள் மருத்துவர்...

வடகிழக்கு மாகாணங்களின் ஆயர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசிய சுவிஸ் தூதுவர்கள் குழு!

வடகிழக்கு ஆயர்களுடன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ் நாட்டின் துாதுவர் டொமினிக் பார்க்லர் சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியிருக்கின்றார். இன்று நண்பகல் உலங்கு வானுர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்த சுவிஸ்லாந்து துதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம்...

யாழ். எம்.ஜி.ஆர் காலமானார்

யாழ். எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம், தனது 79ஆவது வயதில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின்...

யாழ்.நகரில் வெள்ளத்தில் மிதக்கும் கழிவு எண்ணெய்!

யாழ்.நகரில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றினால் தமது பகுதியில் மழை வெள்ளத்துடன் கழிவு எண்ணெய் மிதப்பதாகவும் நிலத்தடி நீர் மாசடையும் ஆபத்து உருவாகியிருப்பதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்நிலை காரணமாக எதிர் வரும் காலப்பகுதியில்...

வடமாகாணம் வாருங்கள்..! முதலீட்டாளர்களுக்கு ஆளுநர் திறந்த அழைப்பு

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடமாகாணத்தில் முதலீடுகளை செய்ய முன்வருமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கில் முதலிடுமாறு அவர் அழைத்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றின்போதே...

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் – இளவாலை வடமேற்கு பகுதி மக்கள் பெரும் பாதிப்பு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, இளவாலை வடமேற்கு ஜெ 222 கிராம சேவகர் பிரிவில் சீரற்ற காலநிலையால் 26 குடும்பங்களை சேர்ந்த 96 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு இடை தங்கல்...

யாழ். புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுமாறு எழுத்துமூல கோிக்கை..!

யாழ்.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் வடமாகாண திட்டமிடல் மற்றும் உள்ளராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் எழுத்துமூலம் கோரியுள்ளார். யாழ்.நகரில் அண்மையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து...

யாழில் சமையல் ஏரிவாயுக்காக காத்திருக்கும் மக்களின் அவலநிலை!

பல நாட்களாக சமையல் எரிவாயு கிடைக்காமல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக யாழ். மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக யாழ். மக்கள் தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு ஏற்றிய லொறி வரும் வரை...

யாழில் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

யாழில் வீதியில் வைத்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கைதடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த, வீதிகளுக்கு தார் செப்பனிடும் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக சாவகச்சேரி...