யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் ஒரு பகுதி அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டது!
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக யாழ்பாணம்- ஜெ 350 கணவாய் கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்...
யாழில் கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு…..!
யாழ்ப்பாணம் - இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்து...
யாழில் பதுக்கி வைத்த பெட்ரோல் தீப்பற்றியதில் ஆசிரியை ஒருவர் பலி !
யாழில் பதுக்கி வைத்திருந்த பெட்ரோல் எதிர்ப்பாராதவிதமாக தீப்பற்றியதில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்...
யாழ் கொக்குவில் பகுதியில் 02 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழு வன்முறை!
யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு வராகி கோவிலடி பகுதியில் இன்று மாலை இரு வீடுகளுக்குள் நுழைந்த வாள்வெட்டு வன்முறைக் குழு தாக்குதல் நடத்தியிருக்கின்றது.
4 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 9 பேர் கொண்ட வாள்வெட்டு...
யாழில் உள்ள பிரபல உணவு விற்பனை நிறுவனத்தை மூட உத்தரவு!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட சர்வதேச உணவு நிறுவனமொன்றின் கிளையை தற்காலிகமாக மூடுவதற்கு நல்லூர் பிரதேச சபை உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சொல்லப்பட்ட அசைவ உணவகத்தின் எதிரில் சைவ கோவில்கள் உள்ளன. இதன் காரணமாக...
யாழில் படையினர் துரத்தியதால் கட்டிய சாரத்தை எறிந்து விட்டு தலைதெறிக்க ஓடிய நபர்!
யாழில் படையினர் துரத்தியதால் கட்டிய சாரத்தை எறிந்து விட்டு தலைதெறிக்க ஓடும் காணொளி வைரலாகியுள்ளது.
எனினும் குறித்த காணொளி யாழில் எப்பகுதியில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அநாவசியமாக...
யாழில் போதைக்கு அடிமையான மகனை பொலிசாரிடம் ஒப்படைத்த தாய்!
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பரை மேற்கைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம்இளைஞனின் தயாரால் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கையளிக்கப்பட்ட இளைஞன் கல்விப் பொதுத்...
யாழ் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த பாதுகாப்பு படைகள்!
யாழ்.மாவட்டத்தில் விநியோக நடவடிக்கைகளை சீரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் அது குறித்து முறைப்பாடு வழங்குமாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தம்...
யாழில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமி!
யாழில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி குறித்த பகுதியையுடைய 14 வயது சிறுமி என...
யாழ். விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு
யாழ். பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பொருளாதார நெருக்கடி காரணமாக மூடவுள்ளதாக ஊடகங்களில் தகவல்...