யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் இடம்பெற்ற பதற்றமான சம்பவம் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டை வைரவர் ஆலயத்திற்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாள் வெட்டப்பட்ட இடத்திற்கு அருகில் இலக்குவனுடைய...

யாழில் தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு!

யாழ் அலைப்பிட்டியில் தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தயார் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்து விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தை சத்தமில்லாமல் உறங்கி...

யாழ் பலாலியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈடுகளை வழங்குவதற்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றைய தினம் (26) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் காணி...

நேற்றையதினம் யாழில் 75 புதிய தொற்றாளர்கள்!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கில் மேலும் 75 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் பல பாகங்களில் இருந்து பெறப்பட்டிருந்த...

யாழில் பரிதாபமாக 11 மாதக் குழந்தை பலி : வெளியான காரணம்

திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ். கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் இருந்தமையினால்...

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி கடலில் விழுந்த இளைஞன்!

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. விடுதி ஒன்றில் பணியாற்றும் குறித்த நபர் பாலத்தில் நின்றபோது தவறி பாலத்திற்குள் விழுந்து காணாமல்போயிருக்கின்றார். இதயைடுத்து வீதியால் சென்றவர்கள் மற்றும் மீனவர்கள் தேடுதல் நடத்தினர்...

யாழில் ஒரு கோடிரூபா சுருட்டிய ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பதிகாரி !

ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண விற்பனை நிலையத்தின் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 மில்லியனுக்கும் அதிகமான மோசடி செய்ததாக அந்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்...

 சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்!

   சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன்...

யாழில் மின்சாரம் தாக்கியதால் இளைஞன் ஒருவர் பலி!

மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று யாழ்ப்பாணம் இணுவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இணுவிலைச் சேர்ந்த சதீஸ் யோகராசா (26) என்னும்...

யாழில் ரூ.12 கோடி மோசடியில் சிக்கிய சகோதரிகள்!

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர் யாழ்ப்பாணத்தில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய...

யாழ் செய்தி