யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்.பருத்தித்துறையில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ். பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதும் அங்கு உள்ள பெண்ணொருவர் மீதும் வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (2021.07.29) பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை...

யாழில் நேற்றய தினம் தற்கொலை செய்து கொண்ட இளைஞன் மரண விவகாரத்தில் பெண்கள் ஐவர் கைது!

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வாலிபனை சித்தரவதை புரிந்து கொடுமை படுத்திய நிலையில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணத்திற்கு காரணமாக இருந்த தெரு ரவுடி பெண்கள் ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர் கைதானவர்களிடம் தொட...

யாழ் புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அனைவருக்கும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை...

யாழில் புற்று நோய் தாக்கம் காரணமாக இளம் ஆசிரியர் ஒருவர் மரணம்!

சாவகச்சேரி கல்வயல் பகுதியியில் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது திருமணம் செய்து சில வருடங்களான நிலையில் குழந்தை பிறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த...

யாழில் ஒரே வாரத்தில் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருவோர் அடையாளம்...

யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுவொன்றின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார். திக்கம்- அல்வாய் பகுதியை சேர்ந்த வரோதயம் மேரி ஜோசப் என்ற பெண்ணே வாள்...

யாழில் 66 வயது பெண்ணுக்கு இரு கைகளிலும் ஏற்றப்பட்ட தடுப்பூசி!

யாழ்.மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் கொழும்புத்துறை J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதே பிரிவைச்...

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தீவிரம் – திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கடும் கட்டுப்பாடு

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அபாயம் காணப்படும் நிலையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான புதிய சுகாதார பாதுகாப்பு நடைமுறை யாழ்.மாவட்ட செயலரினால் வெளியிடப்பட்டிருக்கின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சுற்றறிக்கைக்கு...

யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியர் கொரோனாவுக்கு பலி!

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நண்பகல் உயிரிழந்தார்...

யாழில் பெண்களின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞன் தற்கொலை!

யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அவமானத்தால் தவறான முடிவெடுத்து தனது பிறந்தநாள் அன்று உயிரை மாய்த்துள்ளார். அதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து...

யாழ் செய்தி