யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழ் அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா தொற்று!
யாழ்ப்பாணம், நல்லூர்-அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 156 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதி கடந்த மாதம் முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தின்...
யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளது!
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...
யாழ்.குடாநாட்டில் மேலும் 05 பேருக்கு கொரோனா!
யாழ்.குடாநாட்டில் மேலும் 05 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03பேர் (02 பேர்...
யாழில் பிள்ளைகளின் மோசமான செயலால் நடு வீதியில் பரிதாவிக்கும் தாய்!
போக்குவரத்துத் தடை காரணமாக கிளிநொச்சி பரந்தன் பஸ் தரிப்பு நிலையத்தில் வயது முதிர்ந்த அம்மா ஒருவர் சுமார் பத்து நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி வாழ்கின்றார்.
கரைச்சி பிரதேச செயலாளரை மேற்கோள் காட்டி சமூக...
யாழ் கந்தரோடையில் கழுத்தறுத்து கொள்ளையிட்ட கும்பல் கைது!
பயணத்தடை அமுலில் உள்ளவேளை சுன்னாகம் கந்தரோடையில் வீடொன்றுக்குள் புகுந்து வாளால் வெட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலில் இருவரைக் கைது செய்யப்பட்டுள்னர்
கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் கந்தரோடை...
யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் பாய்ந்தது வாகனம்!
சீரற்ற வானிலையுடன் கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து...
யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு!
யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழில் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக...
யாழ்.ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் 40 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை விடுதி!
யாழ்.ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் சுமார் 40 படுககைகளுடன் கூடிய கெரோனா நோயாளர்களுக்கான விடுதி தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் குறித்த விடுதிகளுக்கான கொரோனா நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆயினும் குறித்த விடுதி பொது நோயாளர்கள் மற்றும் சிறுவர்...
யாழில் அக்டோபர் மாதத்தின் பின்னர் சுமார் 3508 கோரோனா தொற்றாளர்கள், 48 கொரோனா மரணங்கள் இதுவரையில்!
யாழ்.மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் பின்னர் சுமார் 3508 கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
2 ஆயிரத்து 908 குடும்பங்களைச் சேர்ந்த...
யாழில் நோயாளர்களால் நிரம்பிய மருத்துவமனை!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கொரோனா விடுதிகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்த ராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது 10 படுக்கைகள் கொண்ட கொரோனா...