யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நாலு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான...

யாழ் கோவில் முன் காவாலி நடாத்திய வாள் வெட்டு – வெளியான பரபரப்பு வீடியோ

சித்தன்கேணி, சிவன் கோயில் வாசலில் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது,...

யாழ்.மீசாலையில் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருபவர் படுகாயம்!

மீசாலைப் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருபவர் படுகாயம் அடைந்துள்ளார். மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இன்று இரவு 8.00 மணியளவில் குறித்த வன்முறை...

யாழ் எனக்கு புதிதல்ல – வடக்கு மக்களின் தேவையறிந்து கடமையாற்றுவேன்!

வடமாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெகத் பளிகக்கார இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றிரக்கின்றார். காங்கேசன்துறையில் உள்ள மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு இந்ந...

யாழ் மாவட்டத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு நிரந்தமான கல் வீடுகள்!

மாவட்ட ஒருங்கிணைந்த இணைத் தலைவர்களின் வழிகாட்டலிலும் அரசாங்கத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாகவும் யாழ் மாவட்டத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு நிரந்தமான கல் வீடுகள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றுக்காக இவ்வருடத்தில் கூடுதலான நிதி கிடைக்க பெற்றுள்ளதாக...

யாழில் இதுவரை 107 பேர் கொரோனாவுக்கு பலி!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில்...

யாழ் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில், ஏற்கனவே...

யாழில் தடுப்பூசி பெற்றுக் கொண்டோர் விபரம்

இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ். மாவட்டத்தில் 50 ஆயிரத்து 682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டம் முழுவதும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ்...

சுவிஸ் நபரிடம் காசு வாங்கிய யாழ் இளம் ஆசிரியை; பொலிஸ் நிலையம் வரை சென்ற விவகாரம்

சுவிஸ்லாந்தில் வசிக்கும் 57 வயதான யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட ஒருவரிடம் அவசர தேவை நிமிர்த்தம் பணம் வாங்கிய, யாழை சேர்ந்த 29 வயது இளம்ஆசிரியை, தற்போது அவரது தொல்லை தாங்க முடியாது பொலிசாரிடம்...

யாழில் ஒன்லைனில் லெக்பீஸ் ஓடர் செய்தவருக்கு கிடைத்தது!

யாழில் ஒன்லைனில் ஆசைஆசையாக லெக்பீஸ் ஓடர் செய்து காத்திருந்தவருக்கு தசையின்றி வெறும் கோழி கால் மட்டுமே கிடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தமக்கு வந்த லெக்பீஸை முகநூலில் பதிவேற்றியதுடன் அது தொடர்பில்...