யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் பல்கலை தீவிர கண்காணிப்புக்குள் – படையினர், பொலிஸார் குவிப்பு

பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் மற்றும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக...

யாழ் கீரிமலை அந்தியேட்டி மடம் மூடப்பட்டது!

கீரிமலையில் அந்தியேட்டி கிரிகைகள் செய்யும் மடம் கொரோனா தாக்கம் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதி வரைக்கும் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என பொலிசார் தரப்பால் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பொலிசார் தற்போது...

யாழ்.மாவட்டச் செயலகம், பூநகரி பிரதேச செயலக ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் கிளிநொச்சியின் பூநகரி பிரதேச செயலக ஊர்கள் 05 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டச் செயலகம்...

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 6 பேருக்கு தொற்று

வடமாகாணத்தில் நேற்றைய தினம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு...

யாழ் பொன்னாலையில் வீதியோரத்தில் மீட்கப்பட்ட தொலைபேசிகள்!

பொன்னாலையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரப் மற்றும் நான்கு கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இளைஞர்கள் சிலரால் மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் பிரதான...

யாழில் ஊரடங்கு நேரத்தில் ரவுடிகள் கூட்டமாக வந்து வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதல்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் , மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர வண்டி, வீரரின் இருந்த பொருட்கள்...

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பருத்தித்துறையை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தொிவித்திருக்கின்றது. நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம்...

யாழில் பொருள் தட்டுப்பாடு இல்லை!

யாழ்.மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் பின்னர் 1980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன், மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதேவேளை தொற்றாளர்களுடன்...

யாழில் தொற்றுள்ள தாயும் சேயும் நலத்துடன் உள்ளனர் !

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் , தாயும் சேய்களும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வாரம் குறித்த தாய்க்கு பிரசவம் இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று...

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் – யாழில் சம்பவம்

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்து, தாயும் சேய்களும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த வாரம் பிரசவம் இடம்பெற்றிருந்தது. நேற்று முன்தினம் தாயும், சேய்களும் வீடு சென்றனர். கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி...

யாழ் செய்தி