யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் வீட்டினுள் நுழைந்து அட்டகாசம் மேற்கொண்ட ரவுடிக் கும்பல்!

  யாழில் வீடொன்றினுள் நுழைந்த மர்ம கும்பலால் வீட்டில் இருந்த உடமைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து...

யாழில் கடும் குளிரால் உயிரிழக்கும் கால்நடைகள் !

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பல கால்நடைகள் உயிரிழந்துள்ளன. நேற்று வீசிய கடும் காற்று மற்றும் குளிர் காரணமாக வடமாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 180 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய...

யாழில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்து வெளியான தகவல் ! அதிர்ச்சியடைந்த பொலிஸார் !

யாழ். இருபாலை பிரதேசத்தில், வாள்முனையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அச்சுவேலி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 14 ஆம் திகதி உரிமையாளர் இன்றி காணப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில்...

யாழில் பெண்கள் பாடசாலையில் இலவசம் என கூறி இடம்பெற்ற மோசடி !

வடமாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இலவச ஆங்கில வகுப்புக்கு பணம் அறவிடப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. யாழ் நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாகாண பெண்கள் பாடசாலைகளிலும் வடமாகாண கல்வி அமைச்சினால் க.பொ.த...

யாழில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம் !

யாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கீரிமலை, புதிய கொலணி பகுதியைச் சேர்ந்த சங்கிலியன் நடராசா (வயது - 63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச்...

யாழில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களபூமி – பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 48 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு...

யாழில் 57 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று (09) 5,957 ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்பாணம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் கொரோனாத்...

யாழ் நாரந்தனை கிராமத்தின் ஒரு பகுதி இன்று அதிகாலை 6 மணி முதல் முடக்கம்!

நாட்டில் இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் 3 மாவட்டங்களில் 4 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படுவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா...

யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான...

யாழில் வீடு புகுந்து பொலிஸார் தாக்கியதாக பகிரங்க குற்றச்சாட்டு…!

யாழ்.வல்வெட்டித்துறை - கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் நேற்றய தினம் இரவு குடும்ப தகராறை தீர்க்க சென்ற பொலிஸார் தாக்கியதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை...

யாழ் செய்தி