யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

இம்முறை யாழில் நடைபெறவுள்ள வெசாக் உற்சவம்!

யாழ்ப்பாணத்தில் இம்முறை அரச வெசாக் நிகழ்வை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளிடும் போதே அவர் இவ்வாறு...

யாழ்.சாவகச்சேரியில் வீதியால் சென்ற இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்!

யாழ்.சாவகச்சோி - அல்லாரை ஆலடிவெளி பகுதியில் வீதியால் சென்ற இரு இளைஞர்களை வழிமறித்த வன்முறை கும்பல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு...

இரவு 9 மணி தாண்டியும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பெறுவதற்கு காத்திருந்த மக்கள்!

அரசாங்கம் வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெறுவதற்கு சில இடங்களில் இரவு 8 மணியை தாண்டியும் காத்திருந்ததை காண முடிந்தது. ஜனாதிபதியின் பணிப்பில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு...

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா!

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலைய சமூகசேவை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு பீ.சி.ஆர் பரிசொதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள்...

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ள மணிவண்ணன்?

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வட மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வடக்கு மாகாணத்தில் மணிவண்ணனுக்கு அதிகரித்துவரும் ஆதரவு அலையின்...

யாழிற்கு திடீர் விஜயம் செய்த இராணுவத் தளபதி!

இலங்கை இராணுவத் தபளதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அங்கு, பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த...

யாழில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெரும்தொகையான பணம் திருட்டு!

யாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடுவதற்காக வந்திருந்த நபர் தனது வெகோ மோட்டார்...

வடமாகாண கமநலசேவை நிலையங்களில் தேடுவாரற்று கிடந்து இத்துப்போன உழவு இயந்திரங்கள்!

2010ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட வடமாகாண கமநல சேவை நிலையங்களில் காட்சிக்கு விடப்பட்டிருந்த உழவு இயந்திரங்களை வேறு மாகாணங்களுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கப்படுகிறது. கமநல சேவை திணைக்களங்களிற்கு உட்பட்ட கமநல சேவை...

யாழில் கொள்ளையர்கள் கொடூரம்! கடும் சித்திரவதையில் முதியவர் பலி!

தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கொடிகாமம், அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட திருடர் கூட்டம், முதியவர்கள்...

யாழ்.நல்லுார் பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை வைத்த ஜீவிகள்!

யாழ்.நல்லுார் - பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது.  குறித்த சிலை வைக்கப்பட்டதன் பின்னரும் அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது.  யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது....