யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர், கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

யாழில் மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழில் ஒரு மாதத்திற்கு மேலாக மின் கட்டண நிலுவையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என யாழ் தலைமை பிரதம பொறியியலாளர் அறிவித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்படும் அதே வேளை மீள் இணைப்பு கட்டணமாக...

யாழில் சட்டவிரோதமாக மதுபானத்தை வைத்திருந்த 15 வயது மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்ப்பாணம் ஊர்காவத்துறை கிராமப் பகுதியில் மூன்று லீற்றர் கசிவுடன் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த மாணவியை அச்சுவேலி பிரதேசத்தில் அமைந்துள்ள சான்றிதழ் பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில்...

யாழில் கன மழையால் நூற்றுக் கணக்கான மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று...

யாழ் வரலாற்றில் இளவயதில் நீதிபதியான தமிழ் பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார். வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும்...

யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞனை மடக்கி பிடித்த இளைஞர்கள் ! நெகிழ்ச்சியான செயலால் குவியும் பாராட்டுக்கள் !

யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞனை மடக்கி பிடித்து ஒப்படைத்த இளைஞர்களுக்கு அப்பகுதியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இச்சம்பவமானது யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரியிட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் 8 போதை...

யாழ் ராணியில் பயணம் செய்தவர்கள் தலை தெறிக்க ஓட்டம்!

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடையில் இன்று காலை சேவையில் ஈடுபடும் யாழ் ராணி ரயிலில் சிலர் பயணச்சீட்டு பெறாமல் பயணித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதனையின் போது சிலர் ரயிலில் இருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட...

யாழ் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த பாதுகாப்பு படைகள்!

யாழ்.மாவட்டத்தில் விநியோக நடவடிக்கைகளை சீரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் அது குறித்து முறைப்பாடு வழங்குமாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தம்...

யாழ்.கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலைக்கு புளொட் அமைப்பினால் நிதியுதவி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நிதியொன்று கையளிக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவினால் இந்த...

யாழில் தாலியுடன் மாயமான நகைக்கடைக்காரர்

  யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு...

யாழ் செய்தி