யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் தனது குழந்தையை வீட்டின் பின்புறத்தில் உயிருடன் புதைத்த மூன்று பிள்ளைகளின் தாய்! வெளியான காரணம்

முறையற்ற உறவு காரணமாக தனது குழந்தையை வீட்டின் பின்புறத்தில் உயிருடன் புதைத்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தஹலியடி கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய...

யாழில் இடம் பெற்ற சூரிய கிரகணம்!

யாழில் சில பகுதிகளில் நேற்று சூரிய கிரகணம் தென்பட்டதாக கூறப்பட்டது. நேற்று மாலை 6.30 மணி வரை சூரிய கிரகணம் தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. யர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால்,...

யாழில் யுவதியை அநாகரிகமாக திட்டிய இ.போ.ச. பேருந்து சாரதி!

இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி யுவதி ஒருவரை அவமானப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பருதித்துறை வீதியைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்துரை -...

யாழ்.வைத்தியசாலையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி!

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் விபத்து ஒன்றில் கால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவரிற்கு அவசர பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை தேவைப்படுவதாக அறிய வந்துள்ளது. ஏற்கனவே திறமையாக செயற்பட்டு வந்த பிளாஸ்டிக்...

யாழில் காதல் தோல்வியால் விபரீத முடிவெடுத்த மாணவி !

யாழில் காதல் தோல்வியால் 19 வயது மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி இளைஞன் ஒருவரை...

நாளை யாழ் வரும் அநுரகுமார திசாநாயக்க

நடைபெற இருக்கும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு நாளைய தினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பரப்புரை யாழில்நடைபெறவுள்ளதனால் அதில் கலந்து கொள்ளவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நாளை யாழ் வருகின்றார். மேலும் குறித்த...

யாழ் கீரிமலை அந்தியேட்டி மடம் மூடப்பட்டது!

கீரிமலையில் அந்தியேட்டி கிரிகைகள் செய்யும் மடம் கொரோனா தாக்கம் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதி வரைக்கும் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என பொலிசார் தரப்பால் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பொலிசார் தற்போது...

யாழில் இன்றுகாலை இடம்பெற்ற அதிரடி நடவடிக்கை!

யாழ். வடமராட்சி பகுதியில் இன்று 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 126 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை மற்றும்...

யாழில் தான் பிரசவித்த குழந்தையை வைத்திருந்தால் தனக்கு திருமணமாகாது என பெண் ஒருவர் செய்த சதி செயல்!

யாழில் தான் பிரசவித்த குழந்தையை வைத்திருந்தால், தனக்கு திருமணமாகாது என கூறி, குழந்தை சகோதரியிடம் கொடுத்த தாய் அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவில் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, கரணவாய்...

வழமைக்கு திரும்பிய இ.போ.ச பேருந்து சேவைகள்!

இ.போ.ச பேருந்து வடக்கு பிராந்திய ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக வட மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ளன.

யாழ் செய்தி