யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண்!
யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (12-10-2023) இடம்பெற்றுள்ளது.
சடலமாக காணப்பட்ட குறித்த பெண் இன்றைய தினம் முற்பகல் 11-12 மணிக்கு...
என்னை நீங்கள் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் நானே விலகிக் கொள்கின்றேன்!
என்னை நீங்கள் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் நானே விலகிக் கொள்கின்றேன் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“விடுதலை புலிகள் என காணாமல்...
யாழில் சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம்!
யாழில் சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது...
யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ள இளம் குடும்ப பெண்!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மினேஸ் சங்கீதா (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே, நேற்றையதினம் (12) மாலை தனது...
பொலிசாரின் பாதுகாப்புடன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட யாழ் இளைஞனின் சடலம்!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் உயிரிழப்பு பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்று இரவு பலத்த...
யாழ். மருத்துவ பீடத்தில் கல்விசாரா ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (2024.05.16) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று பல்கலைக்கழகத்தை மீண்டும் அடைந்தது. நாடு முழுவதிலுமுள்ள அரச...
யாழில் கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்!
யாழ் – பாசையூர் பகுதியில் வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் (20.01.2024) உயிரிழந்துள்ளார்.
இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற மூன்று...
யாழில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிசார்!
யாழ். நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர்.
யாழ். நகர் பகுதியில் இன்று (03) வியாழக்கிழமை காலை...
விடுதியில் சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் வெளியானது!
யாழ், திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் நேற்று முன்தினம் (12)...
யாழில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர் மடக்கி பிடிப்பு!
யாழ்.பருத்தித்துறையில் வீடு உடைத்து ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
பருத்தித்துறை 2ம் குறுக்குத்...