யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

புங்குடுதீவு வித்யா படுகொலை சம்பவத்தில் சந்தேக நபர் மரணம்!

 யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் கண்டி...

யாழில் உயிரிழந்த மனைவியின் ஆசையை கல்லறையில் நிறைவேற்றிய கணவன்

   யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளம் மனைவிக்காக கணவன் அவரது கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பலருக்கு ஆச்சரியர்த்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதன் காரணம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களின் முன்பு யாழில்...

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான முக்கிய அறிவிப்பு!

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர்...

யாழில் ஆண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறைப் பகுதியில் ஆண்னொருவர் குளிப்பதை தொலைபேசியில் மறைந்திருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவத்தின் போது, நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு...

தெல்லிப்பளை ஆலய மஹா கும்பாபிஷேகம்

  ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளான நேற்றையதினம் (25) ஆயிரக்கணக்காண அடியார்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.  தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேகம் கடந்த 20...

யாழில் பெண் ஒருவரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்!

  யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மந்திகை பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கி...

யாழ் சொகுசு பேருந்து விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் மீசாலை ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ-9 வீதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் சென்றவேளை...

யாழில் ஐந்து வயது சிறுவன் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று (24.03.2024) இடம்பெற்றுள்ளது. அராலி மத்தியைச் சேர்ந்த கிருபாகரன் சுலக்சன் என்ற  5 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். மரண விசாரணை உயிரிழந்த ...

 சற்றுமுன் சி.ஐ.டியில் முன்னிலையானார் மைத்ரி!

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான் அறிந்திருப்பதாக கூறியமை தொடர்பில்...

யாழில் கேரள கஞ்சாவுடன் கைதான கடற்படையினர்!

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பாக...

யாழ் செய்தி