யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பரிதாபமாக பலியான இளம் தாய்

யாழ்ப்பாணம் - மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் மீசாலை...

யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை  !

யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை என்பது பெரும் துயரமாக மாறியுள்ளது. மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன்...

யாழில் இளம் யுவதி மற்றும் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை விவகாரம் தொடர்பில் வெளியான விபரம் !

காதல் எவ்வளவு விசித்திரமானது என்பதற்கு சாட்சியாக அடிக்கடி பல சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. யாழில் நேற்று (14) பதிவாகிய இரண்டு மரணங்களை தொடர்ந்து சமூகத்தில் பரவிய வதந்திகள், ஊகங்களிற்கு அப்பால், இந்த விவகாரம்...

யாழில் கடத்தப்பட்ட 20 வயது இளைஞன்!

யாழ்.பலாலி - அந்தோனிபுரம் பகுதியில், கஞ்சாவால் ஏற்பட்ட தகராறில் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்ட 20 வயதான இளைஞன் நேற்றய தினம் வீடு திரும்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,...

யாழில் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 21 வயது இளைஞன்!

யாழில் பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நொக்கி பயணித்த...

யாழில் ஆங்கிலம் பேசியாதாக கூறி இளைஞன் ஒருவரை கொலை செய்த கும்பல்

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் மதுபான விடுதியில் ஆங்கிலத்தில் பேசியதால், ஆத்திரமடைந்த இளைஞர் குழுவினர் ஒரு கொலையை செய்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. மதுபோதையின் உச்சத்தில் தமிழ்ப்பற்று பீறிட்ட...

யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி !

யாழில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இன்று (20) அதிகாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகை...

யாழ்.வைத்தியர்களின் செயல்… குவியும் வாழ்த்துக்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக (19/09/2022) மேற்கொள்ளப்பட்ட எண்டோவாஸ்குலர் எம்போலைசேஷன் ((Brain aneurysm)) மூலம் எனது தாயார் குணமடைந்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் வடகிழக்கு மக்களுக்கு இது...

யாழ் வட்டுக்கோட்டையில் நிரோஜனிற்கு நேர்ந்த கதி! சோகத்தில் குடும்பம்…..!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அராலி செட்டியார் மடம் சந்தியில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த...

யாழில் இடம்பெற்ற கோரவிபத்து : மூவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இருவர்...

யாழ் செய்தி