யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் சாந்தனின் உடல்!

சாந்தனின் புகழுடல் சற்றுமுன்னர் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள சனசமூக நிலையத்தில்  பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கமிலக்கணாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு தேவன் குறிச்சி அறிவகம் சன...

யாழ் மீனவர்களிடையே முறுகல் நிலை!

   யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரிடமும் மீன்வர்கள் முரண்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில்...

பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெறவுள்ள சாந்தன்!

சாந்தன் அண்ணாவின் இறுதிகிரியைகள் இன்று காலை இடம்பெற்று, பிற்பகலில் , அவரது எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா பதிவிட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் கைதாகி 32...

பெருந்திரளான மக்களின் கண்ணீரோடு யாழ் வரும் சாந்தனின் உடல்!

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல்...

யாழில் முக்கிய மூன்று தீவுகளை கையகப்படுத்தும் இந்தியா!

  வடமாகாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைப்புமுறைகளை உருவாக்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின்...

யாழில் கோர விபத்து பாடசாலை மாணவன் பலி!

யாழ்.சாவகச்சோி - ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான். இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயா்தர மாணவன் சம்பவத்தில் பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன்...

யாழில் கையும் களவுமாக சிக்கிய வழிப்பறை கொள்ளையர்கள்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு உபகாவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய...

யாழ் மத்திய கல்லூரி விவகாரம் டக்ளஸ் தேவானந்தாவெளியிட்டுள்ள கருத்து

 யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அதிபர் நியமன விவகாரத்தில் பழைய மாணவன் என்ற ரீதியில் கல்லூரிக்கு தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என அமைச்சரும் மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமான டக்ளஸ் தேவானந்தா...

யாழ் விபத்து தொடர்பில் வடமாகாண ஆளுநர் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு...

யாழில் சிறுமியை விற்பனையில் ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்ய உத்தரவு!

யாழில் உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு...