பிரதான செய்திகள்

யாழில் நேற்றய தினம் தற்கொலை செய்து கொண்ட இளைஞன் மரண விவகாரத்தில் பெண்கள் ஐவர் கைது!

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வாலிபனை சித்தரவதை புரிந்து கொடுமை படுத்திய நிலையில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணத்திற்கு காரணமாக இருந்த தெரு ரவுடி பெண்கள் ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர் கைதானவர்களிடம் தொட...

மீண்டும் நாடளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது ஊரடங்குச்சட்டம்!

நாட்டில் இன்றைய தினம் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.அதன்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை காலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி...

நாடு முழு முடக்கம் தொடர்பாக கோட்டாபய வெளியிட்ட அதிரடி தகவல்!

நாட்டை மீண்டும் முழுமையாக முடக்குவதற்கு தனக்க எண்ணமில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை மருத்துவத்துறை நிபுணர்கள், சுகாதார அமைச்சருடன் விசேட கலந்துரையாடலை ஜனாதிபதி நடத்தியிருந்தபோது அவர்...

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உடுவிலை சேர்ந்த 24 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சில...

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முடக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று இரவு பத்து மணிமுதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த விடயத்தை...

வகுப்பு செல்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றும் மாணவிகள்!

கிழக்கு மாகாணம் திருக்கோவில் வைத்தியசாலைக்கு அருகில் விசேட வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் சிலர் வகுப்புகளுக்குச் செல்லாமல் பெற்றோரை ஏமாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு ரியூசன் வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் சிலர் வகுப்புகளுக்கு செல்லாமல் ஆண்...

யாழில் பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியின் வாக்குமூலம்: வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்

பதின்னைந்து வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ்...

யாழில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை...

இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம் !

இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய முடக்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் – Breking News Updates

நாட்டில் நிலவி வரும் கோவிட் - 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக...

யாழ் செய்தி