பிரதான செய்திகள்
டொலர் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது!
நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வருவதால் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25)...
வட்டியை குறைக்க தீர்மானித்துள்ள இலங்கை மத்திய வங்கி!
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை குறைக்க தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்தை இலங்கை மத்திய வங்கியின் நாணய கொள்கைச் சபை எடுத்துள்ளது.
கொள்கை வட்டி
நேற்று (25) நடைபெற்ற கூட்டத்திலே கொள்கை வட்டி வீதத்தை...
வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்து மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.அதேபோல், குறித்த காலப்பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டு தம்பதியினர்!
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க...
பொலிஸ்மா அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவு!
எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் முதல் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு சொந்த ஊரில் பணியாற்ற...
இலங்கையில் மீண்டும் ஒரு ஈஸ்டர் தாக்குதலா?
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று, 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும்...
பால் தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை!
பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி நேற்று (24) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின்...
இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு 550 ரூபாவுக்கு இணையான வரி விதிக்க அங்கீகாரம் வழங்குமாறு டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வர்த்தக...
ஜந்து மணித்தியாலங்களை கடந்து மைதிரியிடம் தொடரும் விசாரணைகள்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் 05 மணித்தியாலங்கள் கடந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவிடம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி...
கொழும்பில் வாகனத்தை தாடியால் இழுத்து சாதனை படைத்த முதியவர்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், தென்மராட்சியை சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம்...