பிரதான செய்திகள்

கொழும்பு உட்பட பல பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி பாரிய மக்கள் போராட்டம்

கொழும்பில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஹோமாகம, மஹரகம, யக்கல, குருணால் உட்பட பல பகுதிகளில் ஒன்று கூடியுள்ள பெருமளவு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.மக்களின் எழுச்சிப்...

மனைவி, பிள்ளைகளுடன் வசிப்பதற்கு இடம் கேட்ட மகன் அடித்துக்கொலை – இலங்கையில் நடந்த கோர சம்பவம்

கண்டி, ஹசலக பகுதியில் தனது பெற்றோரின் வீட்டில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வசிப்பதற்கு இடம் கேட்ட மகன் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஈடுபட்ட தந்தை, தாய், சகோதரி, சகோதரியின் கணவர்...

மிக விரைவில் பூட்டப்படும் இலங்கை விமான நிலையம்!

மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூட்டப்பட்டு நாட்டு மக்கள் வெளிநாடுகளுடன் தொடர்பில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல்...

யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு !

யாழ்ப்பாணத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் வழங்கும் இரு வார செயல்திட்டம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதேசமயம்...

வவுனியாவில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு ஆடையின்றி வீடு தாவும் புது பூதம்

வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு ஆடையின்றி நிற்கும் சிலர்...

யாழில் மீட்கப்பட்ட கண்டியில் காணாமல் போன 14 வயது சிறுமி!

கண்டியில் மாயமான 14வயது சிறுமி யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11ம் திகதி இராசலிங்கம் எனபவரின் 14 வயது மகள் பிரியதர்சினி காணாமல் போன நிலையில் பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த...

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் இன்று காலை தடம்புரண்ட வாகனம் : விபத்தில் 20 பயணிகள் காயம், 5 பேர் அவசர...

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த...

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மகள் விடுத்த கோரிக்கை!

ரம்புக்கனையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த நபரின் மகள், தனது தந்தையின் சார்பாக அனைத்து தரப்பிலிருந்தும் நீதியை எதிர்பார்ப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.ரம்புக்கனையைச் சேர்ந்த 42 வயதான கே.டி.லக்ஷான் நேற்று ரம்புக்கனையில் பொலிஸாரால்...

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதேசயம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை...

பெற்ற மகளை கொடூரமாக தாக்கிய தந்தை – பரிதாபமாக பலியான 14 வயது சிறுமி! இலங்கையைில் நடந்த கொடூரம்….!

சிறிய தந்தை மற்றும் தந்தையின் தாக்குதலால் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளையில் பகுதியில் வைத்து, குறித்த சிறுமியை ஆண் நண்பருடன் பார்த்த...

யாழ் செய்தி