சமூக சீர்கேடு

jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

திருமணம் செய்து கொண்ட பெண்கள்! முகநூலில் வைரலாகும் புகைப்படம்….!

தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் முகநூலில் வைரலாக பரவி வருகின்றது. இச்சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது. குறித்த இரு பெண்களும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்...

இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய பூசாரி சிக்கினார்….!

மாத்தளை - நாவுல பொலிஸ் நிலையத்தில் புதையல் தோண்டிய பாதிரியார் ஒருவரை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவரும் 46 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....

இலங்கையில் மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை…!

மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்டாலுகம பிரதேசத்தில் தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து, அவரது குழந்தையை கருக்கலைப்பு செய்ய குற்றச்சாட்டின் பேரில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு...

பாடசாலையில் புத்தகம் படிக்க சென்ற 12 வயது மாணவியை துஷ்பிரியோகம் செய்த நூலகர்!

பாடசாலை ஒன்றில் புத்தகம் படிக்க சென்ற 12 வயது மாணவியை துஷ்பிரியோகம் செய்த நூலகரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் மொரட்டுவை நகரின் மத்தியில் அமைந்துள்ள மாதிரி பாடசாலையில்இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி புத்தகம் படிப்பதற்காக...

பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம் : கயிற்றைப் பிடித்து மேலேறி உயிர்தப்பிய சிறுமி!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி...

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்! Video

பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து மற்றொரு மாணவன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி...

சுவிசில் இருந்து வந்ததாக கூறி தாய் மற்றும் மகளுடன் உறவு கொண்ட நபர் தலைமறைவு!

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியில், 30 வயதான நபரொருவர் 18 வயதான மாணவியை கர்ப்பமாக்கிய பின்னர் மலேசியாவுக்கு தப்பியோடியுள்ளார். குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பை சேர்ந்தவர் என தெரியவருகின்றது நீண்டகாலம் மலேசியாவில் தங்கியிருந்து தொழில் பார்த்து வந்த...

தாயை ஏமாற்றி 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற மகன்!!

மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவில் நுகேயாய என்ற பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு சொந்தமான 14 லட்சம் ரூபாய் பணத்தை அவரது மகன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை...

சிறுவர்களின் தகாத காணொளிகள் தொடர்பில் விசாரணைகள்!

நாட்டில் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர் ஆபாச காணொளிகள் பல்வேறு நபர்களால் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்...

மகளை சீரழித்த தந்தைக்கு பிணை வழங்க கழிப்பறைக்குள் இலஞ்சம் பெற்ற பொலிஸ்சார்!

மகளை சீரழித்த தந்தைக்கு பிணை வழங்க கழிப்பறைக்குள் இலஞ்சம் பெற்ற பொலிஸ்காரர் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளார். சந்தேகநபரின் பிணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்காக, இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். புத்தளம் நீதிவான்...

யாழ் செய்தி