சமூக சீர்கேடு

jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

அக்காவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்ச்சித்த தம்பி!

தமிழ்நாட்டின்  திருவள்ளூர் கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 48). இவர், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஒடிட்டராக வேலை செய்து வந்தார். இவரது...

சுவிசில் இருந்து வந்ததாக கூறி தாய் மற்றும் மகளுடன் உறவு கொண்ட நபர் தலைமறைவு!

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியில், 30 வயதான நபரொருவர் 18 வயதான மாணவியை கர்ப்பமாக்கிய பின்னர் மலேசியாவுக்கு தப்பியோடியுள்ளார். குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பை சேர்ந்தவர் என தெரியவருகின்றது நீண்டகாலம் மலேசியாவில் தங்கியிருந்து தொழில் பார்த்து வந்த...

மாற்றுத்திறனாளி ஆசிரியரால் 17 வயது மாணவி!

கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதான மாணவியொருவரை தலங்கம, கிம்புலாவல சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 49 வயதான மாற்றுத்திறனாளி ஆசிரியர் கைது...

வவுனியாவில் தாயும் குழந்தையும் கொன்றவன் கூறிய அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம்!

வவுனியா, மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் தனது தாயையும் 6 மாத குழந்தையும் எரித்துக் கொன்ற நபரை ஆறு வருடங்களுக்குப் பிறகு வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட...

இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய பூசாரி சிக்கினார்….!

மாத்தளை - நாவுல பொலிஸ் நிலையத்தில் புதையல் தோண்டிய பாதிரியார் ஒருவரை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவரும் 46 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....

கனடா மற்றும் சிலிக்கு இடையே முக்கிய ஒப்பந்தம்!

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். அவரது அடுத்த பதிவில், மாநாட்டில் ஜூலியா ஆண்டர்சனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் தங்கள் முழு...

மலையகத்தில் மற்றுமொறு 08 வயது சிறுமி சடலமாக மீட்பு!

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் 08 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம்...

இணையவழியில் சிக்கி சீரழிந்த மற்றுமொரு சிறுமி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினி...

ஆர்பாட்டத்தில் பொலிசாரால் ஏற்படுத்தபட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.அத்துடன், சம்பவத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் பலத்த...

பாடசாலையில் புத்தகம் படிக்க சென்ற 12 வயது மாணவியை துஷ்பிரியோகம் செய்த நூலகர்!

பாடசாலை ஒன்றில் புத்தகம் படிக்க சென்ற 12 வயது மாணவியை துஷ்பிரியோகம் செய்த நூலகரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் மொரட்டுவை நகரின் மத்தியில் அமைந்துள்ள மாதிரி பாடசாலையில்இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி புத்தகம் படிப்பதற்காக...

யாழ் செய்தி