விளையாட்டு

ரோகித் சர்மாவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு!

ஐதராபாத் : இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்க இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான...

தனுஷ்க மீதான விசாரணையை நீதிபதி முன்னிலையில் மாத்திரம் நடாத்த தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்காக இலங்கைக்...

மலிங்காவை அவமதித்த ஹர்திக் பாண்டியா!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக பதவி வகிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஹர்திக் பாண்டியா முதன்மை கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான மலிங்காவை அவமதித்த சம்பவத்தை...

ICC க்கு இலங்கை விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய நியமனங்கள்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 3 புதிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி ஹஷான் அமரதுங்கவை விளையாட்டு செயல்திறன் ஊட்டச்சத்து நிபுணராகவும், பிசியோதெரபிஸ்ட்மாக ஜொனதன் போர்ட்டரும்...

அவுஸ்திரேலியா வெற்றி பெற 312 வெற்றி இலக்கு!

2023 உலகக்கிண்ண போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 312 என்ற வெற்றி இலக்கை தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள்...

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (15) நடைபெற உள்ளது. சிட்டகொங்கில் நடைபெறும் இந்தப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய...

ஓய்வு பெறுவதானால் முன்னரே அறிவியுங்கள்; இலங்கை கிரிகெட் சபை…!

தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவதாயின், 3 மாதங்களுக்கு முன்னர்இலங்கை கிரிகெட் சபைக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை கிரிகெட் சபை குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு கழகங்களுக்கான...

கிரிக்கெட் வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் பணிகளை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை...

ரன்களை குவித்து சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஹானே

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும்,...

யாழ் செய்தி