விளையாட்டு

தனுஷ்க விடுதலைக்காக தாயார் செய்த செயல்!

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக்கின் தாயார் பிணை கோரி போராடி வருகிறார். இதற்காக தனுஷ்காவின் தாயார் நேற்று அம்பலாங்கொடை கடற்கரைக்கு சென்று தனது மகனின் விடுதலைக்காக ஆமை குட்டிகளை...

சாதனை படைத்துள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் பிரபாத் ஜயசூரிய

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய உலக சாதனை படைத்துள்ளார். உலக சாதனைமிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 50 விக்கட்டுகளை எட்டிய வீரர் என்ற சாதனையை ஜயசூரிய படைத்துள்ளார். 7 டெஸ்ட்...

தன்னை விட 28 வயது குறைந்த பெண்ணை மணம் முடித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

66 வயது முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்னை விட 28 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. முன்னாள் வீரர் இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும்...

பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வீடு!

டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையைப் படைத்து இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கான புதிய வீட்டை பிரதமர் மஹிந்த...

இந்திய அணியிலிருந்து காணாமல் போன தமிழகத்தின் யார்க்கர் மன்னன்..என்ன காரணம்?

இந்திய அணையில் கடந்த சில காலமாக அரசியல் தாக்கங்கள் அதிகளவில் உள்ளதாக கருதப்படுகிறது. தற்போதைய காலத்தில் இந்திய அணியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழக வீரர்கள் இந்திய...

தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ்- டிக்வெல்லவுக்கு ஓராண்டு தடை: 10 மில்லியன் ரூபாய் அபராதம்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மூன்று வீரர்களுக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆறு...

தமிழ் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு கிடைத்த அனுமதி

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு இலங்கையின் இளம் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக சாட்டோகிராம்...

இலங்கை கால்பந்து சபைக்கு தடை விதித்துள்ள  சர்வதேச கால்பந்து சம்மேளனம்!

இலங்கைக்கு காற்பந்து போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது! 14ஆம் திகதி அன்று புதிய நிர்வாகக் குழு விளையாட்டுத்துறை அமைச்சினால் தேர்வு செய்யப்பட்டது. இதனை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்தது...

குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் தென்னாபிரிக்கா அணியுடனான போட்டித் தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கப் பெற்றிருந்தமை...

இந்திய அணியில் மேலும் சிலருக்கு கொரோனா!

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த இந்திய அணியின் மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யுஸ்வெந்தர் சஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவருமே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருந்த...

யாழ் செய்தி