விளையாட்டு
இந்தியாவுடன் இன்று மோதும் இலங்கை அணி!
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இறுதியாக 2011ஆம் ஆண்டு...
கிரிக்கெட் வழக்கு குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில்...
இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டதாக இலங்கை தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட்...
கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மேலதிக விசாரணை நாளைய தினம் (24) வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த...
அவுஸ்ரேலிய அணிக்கு 241வெற்றி இலக்கு நிர்ணயம்
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இந்திய அணி 241 என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட...
அவுஸ்ரேலியாவிற்கு எதிராக வழக்கு தொடரும் பிரபல கிரிக்கெட் வீரர்
அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பில் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
வழக்கு...
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கோடிக்கு கொரோனா!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் தங்க வைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் வீரர்களில் இவரும் அடங்குகிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் வரவிருக்கும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு...
இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி
2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.இந்த போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி...
தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த தினேஷ் சந்திமால்
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.
ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் தினேஷ் சந்திமால் தற்போது 202 ஓட்டங்களைப்...
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் தொடர்பில் வெளியகியுள்ள செய்தி!
இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி...