விளையாட்டு

பாகிஸ்தானின் புதிய ஹீரோவான முகமது ரிஸ்வான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் முகமது ரிஸ்வான். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு...

இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக சனத் ஜயசூரிய

    இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் சனத் ஜயசூரிய , இலங்கை கிரிக்கெட் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத்...

குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் தென்னாபிரிக்கா அணியுடனான போட்டித் தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கப் பெற்றிருந்தமை...

இறுதிப் போட்டிக்கு செல்லும் தென்னாப்பிரிக்கா

ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா ரக்பி அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 15க்கு 16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று...

இந்தியாவின் கனவை தகர்த்தெறிந்த இங்கிலாந்து!

ரி20 உலகக் கோப்பையின் 2வது அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அடிலெய்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. களம் இறங்கிய...

அவுஸ்திரேலிய பெண் விவகாரம்; முதன் முதலாக வாய் திறந்த தனுக்ஷ்க!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக், அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை தாம் குற்றமற்றவர் என தெரிவித்துள்ளார். சிட்னியை தளமாகக் கொண்ட சான்ஸ் சட்ட நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்ட...

இந்திய அணியிலிருந்து காணாமல் போன தமிழகத்தின் யார்க்கர் மன்னன்..என்ன காரணம்?

இந்திய அணையில் கடந்த சில காலமாக அரசியல் தாக்கங்கள் அதிகளவில் உள்ளதாக கருதப்படுகிறது. தற்போதைய காலத்தில் இந்திய அணியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழக வீரர்கள் இந்திய...

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை 190 ஓட்டங்கள் முன்னிலையில்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும்...

இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி! மைதானத்தில் நேற்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில்...

ICC க்கு இலங்கை விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று...

யாழ் செய்தி