சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் பாரிய மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் பொலிசார்

சுவிஸ் மக்களுக்கு மோசடி ஒன்று இடம்பெறுவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் உங்களுக்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி உங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என பதற்றமாக பேசுகின்றனர் பின்னர் அதனை சரி செய்ய...

திடீரென கேட்ட பயங்கர சத்தம் : பீதியில் உரைந்த பொதுமக்கள்!

நேற்று முன்தினம் மதியம் மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள மக்களை திடீரென எழுந்த பயங்கர சத்தம் ஒன்று பதறவைத்தது. அந்த பயங்கர சத்தத்தால், Schwyz மற்றும் Lucerne மாகாண மக்களின் அமைதி குலைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில்...

பொலிஸார் மீது கார் மோதியதால் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு!

வாடிகனில் போப்பாண்டவரின் சுவிஸ் பாதுகாவலர்கள் கார் ஒன்றை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போப்பாண்டவரின் உரையைக் கேட்பதற்காக ஏராளமானோர் வாடிகன் வந்திருந்த நிலையில், கார் ஒன்று சோதனைச்சாவடியில் நிற்காமல் வேகமாகச்...

கொடைக்காலத்தில் சுவிஸ் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பினை சந்திப்பார்கள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

புதிய கொரோனா அலை, வரும் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்கு முன் தாக்க வாய்ப்பில்லை என கருதப்படும் நிலையில், அதற்கு முன்பே சுவிஸ் மக்களில் 15 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை...

சுவிஸில் உள்ள இந்துக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களாக எமது சமுதாயத்தில் சிவபதமடைந்தவர்களுக்கு , அவர்களுடைய அஸ்தியை ஆற்றில் அல்லது ஓர் நீர் நிலையில் இடுவதற்கு பல சிரமங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது...

தனது வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச அமைப்பு ஒன்றில் இணையும் சுவிட்சர்லாந்து

தனது வரலாற்றில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய உள்ளது. 2022 ஜூன் 9ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய சுவிட்சர்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 முதல் 2024...

ரஷ்யவிடம் கைப்பற்றிய சொத்துகளை விடுவித்துள்ள சுவிஸ் அரசாங்கம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலை கண்டித்து இதுவரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடைசெய்த 6.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகளில் இருந்து 3.4 பில்லியன் பிராங்குகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாக...

இலங்கையின் ஒரு மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ் நிறுவனம்!

இலங்கையில் வடமேல் மாகாணம், புத்தளம், கல்பிட்டி கடற்கரையில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான உச்சிமுனை தீவு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. 1,500 ஏக்கர்...

சுவிஸில் ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடித்ததால் உருவாகிய பிரச்சினை

சுவிஸ் மாகாணம் ஒன்றில், மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றை வெடி வைத்துத் தகர்த்து, அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.. நேற்று அதிகாலை, Vaud மாகாணத்திலுள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்று வெடி வைத்துத்...

சுவிஸில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு….!

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான வேலணை, புளியங்கூடலுக்கு சென்ற நிலையில் அவரது...

யாழ் செய்தி