சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

கணவருடன் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பிய பெண்.

கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பெரும் செல்வந்தரான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மருத்துவர்கள் உதவியுடன் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிய நிலையில், தன் கணவருடன் தானும் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினார் ஒரு...

சுவிஸில் உள்ள இந்துக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களாக எமது சமுதாயத்தில் சிவபதமடைந்தவர்களுக்கு , அவர்களுடைய அஸ்தியை ஆற்றில் அல்லது ஓர் நீர் நிலையில் இடுவதற்கு பல சிரமங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது...

சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது வழக்கு!

சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் பொலிஸார் ரோந்து பணியின் போது 300 கிலோ கஞ்சா மற்றும் சுமார்...

அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியாயமான...

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாநிலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் மொத்தமாக மூழ்கியது!

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாநிலத்தில் ஒரு மாதத்தில் கொட்டித்தீர்க்க வேண்டிய மழை, இரண்டு நாட்களில் பெய்துள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 1918கு பிறகு இதுபோன்ற...

சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் பாரிய மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் பொலிசார்

சுவிஸ் மக்களுக்கு மோசடி ஒன்று இடம்பெறுவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் உங்களுக்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி உங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என பதற்றமாக பேசுகின்றனர் பின்னர் அதனை சரி செய்ய...

சுவிசில் பீட்சா சண்டையால் பறி போன உயிர்!

சுவிஸ்சர்லாந்தில் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சுவிஸ்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 80 வயதுடைய நபர், தன் மனைவி கொடுத்த...

ரஷ்யவிடம் கைப்பற்றிய சொத்துகளை விடுவித்துள்ள சுவிஸ் அரசாங்கம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலை கண்டித்து இதுவரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடைசெய்த 6.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகளில் இருந்து 3.4 பில்லியன் பிராங்குகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாக...

கொடைக்காலத்தில் சுவிஸ் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பினை சந்திப்பார்கள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

புதிய கொரோனா அலை, வரும் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்கு முன் தாக்க வாய்ப்பில்லை என கருதப்படும் நிலையில், அதற்கு முன்பே சுவிஸ் மக்களில் 15 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை...

தனது வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச அமைப்பு ஒன்றில் இணையும் சுவிட்சர்லாந்து

தனது வரலாற்றில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய உள்ளது. 2022 ஜூன் 9ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய சுவிட்சர்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 முதல் 2024...

யாழ் செய்தி