உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் பிரபல நடிகை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் செயற்பாடுகளில் நடிகை பியூமி ஹங்சமாலி ஈடுபடுவதாக சந்தேகங்கள் எழுவதாக வும்,இது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரி, என்னால் நாட்டுக்கு என்ற...

திடீரென வந்த பிரசவ வலி கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக...

மனைவியுடனான தகராறால் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்!

வீட்டின் படுக்கை அறையில் தீ பரவலில் சிக்கி மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உடவலவை - கொழும்பகே பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே நேற்றைதினம் (17-04-2024) காலை...

உணவகங்களில் புற்றுநோய் சுவையூட்டிகள்

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

இசைக் குழுவினரை ஏற்றிச் சென்ற வான் விபத்திக்குள்ளானது!

இசைக்குழுவினரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவை ஏற்றிச் சென்ற வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இசைக்குழுவினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், வேன்...

உயிரிழந்த அரசியல்வாதிகள் தொடர்பில் இரு முகத்தை வெளிப்படுத்திய மக்கள்!

இலங்கையில் அண்மைக்காலத்தில் உயிரிழந்த இரண்டு அரசியல்வாதிகள் தொடர்பில் சிங்கள மக்கள் இருவேறு விதமான உணவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். சமகால ஆளும் கட்சியில் முக்கிய பங்கு வகித்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கோர விபத்து ஒன்றில்...

கணவன் மனைவி வாக்குவாதத்தால் மூன்று பிள்ளைகளுடன் விபரீத முடிவெடுத்த மனைவி!

கம்பளை – மொரஹேன பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 38 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 16, 13 மற்றும் 10...

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணத்திற்க்கான காரணம் வெளியானது!

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) பிற்பகல் மரணமடைந்திருப்பதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். அவர் தனது தனியார் தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு தற்போது வயது...

மின்னல் தாக்கியதால் உயிரிழந்த முதியவர்!

அத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் 65...

மருமகனின் தாக்குதலால் உயிரிழந்த மாமனார்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு பதிவாகியுள்ளது. மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்...