உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இஷா­லி­னியின் தாயார் றிசாத் வீட்டிலிருந்து நிறையை உதவிகளை பெற்றுள்ளார் – சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிறுமி இஷா­லி­னியின் மரணம் எமக்கும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­பதை நாமும் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். அதேபோல் பாதிக்­க­கப்­பட்ட சிறு­மியின் குடும்­பத்­திற்கு நிவா­ரணம் கிடைக்க வேண்டும். இந்த மர­ணத்தின் உண்­மைகள் தெரிய...

பாடசாலையில் புத்தகம் படிக்க சென்ற 12 வயது மாணவியை துஷ்பிரியோகம் செய்த நூலகர்!

பாடசாலை ஒன்றில் புத்தகம் படிக்க சென்ற 12 வயது மாணவியை துஷ்பிரியோகம் செய்த நூலகரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் மொரட்டுவை நகரின் மத்தியில் அமைந்துள்ள மாதிரி பாடசாலையில்இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி புத்தகம் படிப்பதற்காக...

ஒரு வார காலத்திற்கு இலங்கை முடக்கம்? வெளியான அறிவிப்பு

இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன  அமைப்புக்களின் ஒன்றியத்தின்...

காட்டுக்குள் பிக்குவின் களியாட்டம்; வெளியான பரபரப்பு காணொளி

தென்னிலங்கையில் பௌத்த துறவி ஒருவரின் மோசமான செயற்பாடு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அகிம்சையை போதிக்கும் பௌத்த துறவி மதுபானம் அருந்தும் காணொளியே இவ்வாறு வெளியாகி உள்ளது. கொவிட் வைரஸ்...

கிளிநொச்சியில் நடந்தது அழகிப் போட்டியே இல்லை! கொந்தளித்து வீடியோ மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்திய யுவதி !

கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற அழகிப்போட்டி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. போட்டி தொடர்பாக பெரும்பாலானோர் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டும் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேற்படி போட்டியில் கலந்து...

யாழில் பணம் கொடுத்த பெண்ணை கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த கொடூரம்

யாழில் காணாமல் போன பெண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.கொலை செய்யப்பட்டவர் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி அரியாலை,மணியந்தோட்டம் பகுதியில் காணாமல் போன குடும்ப பெண்...

இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய பூசாரி சிக்கினார்….!

மாத்தளை - நாவுல பொலிஸ் நிலையத்தில் புதையல் தோண்டிய பாதிரியார் ஒருவரை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவரும் 46 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....

நாட்டில் அமுல்படுத்தவுள்ள ஊரடங்கு சட்டம்!

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் , ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய...

யாழில் உறக்கத்தில் இறந்த சிறுமியை உடற்கூற்றுப் பரிசோதனை செய்கையில் 2 மாத கர்ப்பம் !

யாழில் உறக்கத்தின் போது வீட்டில் உயிரிழந்ததாக பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையியில் தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த 18 வயது சிறுமி உறக்கத்தில்...

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் திகதி நீட்டிப்பு

புதிதாக வெளியான செய்தி: தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுகின்றது.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

யாழ் செய்தி