உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணவில்லை…!

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர...

தமிழ் மகளிர் மகா வித்தியாலயவில் மாணவி ஒருவர் காணவில்லை….!

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி ஒருவர் மேலதிக வகுப்புக்காக சென்றிருந்த காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயவில் தரம் 12...

பிரேக் பிடிக்காமல் சுவரில் மோதிய சைக்கிள் : 13 வயது மாணவன் பலி!

பிரேக் பிடிக்காமல் சைக்கிள் ஒன்று சுவரில் மோதியதில் அதில் பயணித்த 13 வயது மாணவர் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மற்றொரு மாணவர் பலத்த காயயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ள்ளனர். இச்சம்பவமானது திக்வெல்ல பகுதியில்...

கிராம உத்தியோகத்தர்கள் நேர்முகத் தேர்வுக்கு தெரிவானோர் விபரம் 

வெற்றிடமாகக் காணப்பட்ட 2 200 கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடைப்பெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்வு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிராம உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்காக கடந்த (02.12.2023)...

கொராணா தொற்று அதிகரித்தால் பாடசாலை இயங்குமா ? பதிலளித்த கல்வி அமைச்சர் !

நாட்டில் மீண்டும் கொரணா தொற்று அதிகரித்தாலும் பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலையில் மாணவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவருடன் பலகிய மாணவர்களை தனிமைப்படுத்துவமே தவிற பாடசாலைக்கு...

தமிழர் கரங்களை விட்டு செல்லும் ஆனையிறவு உப்பளம்

தமிழர் தாயகத்தின் ஒரு முக்கிய வளம் எப்படி தமிழர் கரங்களை விட்டுச் சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கு ‘ஆனையிறவு உப்பளம்’ மற்றொரு உதாரணம். ஒரு காலத்தில் இலங்கை முழுவதற்குமான உப்புத் தேவையைப் பூர்த்தி செய்துவந்த ஒரு...

சிறுநீரக அறுவைச் சிகிச்சை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல Keheliya Rambukwella கருத்து வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் (09-08-2023)...

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி

தமிழ் அரசியல் கைதியொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த திருமணம் நேற்று முன்தினம் (22-03-2023) இடம்பெற்றுள்ளது. 22 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக இருந்து கடந்த வருடம் விடுதலை செய்யப்பட்ட...

அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் 15ஆம் திகதி முதல் மின்கட்டண அதிகரிப்பு உறுதி !

அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான தரவுகளை...

போலி முகநூல் கணக்கு முறைப்பாடுகள் அதிகரிப்பு!

பேஸ்புக் செயலியில் தங்களின் பெயரில் இயங்கும் போலி பேஸ்புக் கணக்குகளை நீக்கக் கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நாளாந்தம் சுமார் 200க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக கணினி...

யாழ் செய்தி