உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 11 வயது சிறுவன் : வெளியான காரணம்!

கிணறு ஒன்றில் இருந்து 11 வயது சிறுவனின் சடலம் ஒன்று நேற்று (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் அவர் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று...

மட்டக்களப்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பநிலை!

மட்டக்களப்பு - வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கிடைக்கும் என இன்று(25) அதிகாலை முதல் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள்,...

சொந்தமாக காணி வீடு இல்லாதவர்களுக்கு பிரதமர் ரணில் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

சொந்த காணிகள் மற்றும் வீடுகளுக்கான பத்திரம் இல்லாத இலட்சக்கணக்கான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமையை சட்ட ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ' அனைவருக்கும் காணி'...

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் வெளியிட்ட விஷேட அறிவித்தல்!

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரமே...

இலங்கையில் 10 அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் அனுமதி!

அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரிசி, சீனி, பருப்பு, பால்மா உட்பட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் எதிர்வரும் மாதம் முதலாம்...

எரிபொருள் நிலையம் சென்ற கணவரை காணவில்லை : மனைவி முறைப்பாடு!

மலர்ச்சாலையின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வீட்டில் இருந்து சென்ற தனது கணவன் நான்கு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனக் கூறி மலர்ச்சாலையின் உரிமையாளரின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்பலாங்கொடை கஹவே...

முல்லைத்தீவில் மாணவிகள் பலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆசிரியரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை லீட்டர் 500 ரூபாவால் அதிகரிப்பு : வெளியான அறிவிப்பு!

எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் தயார் நிலைகள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்...

லொறி மோதியதில் எரிபொருள்க்காக வரிசையில் நின்ற இளைஞன் பலி!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் மீது டிப்பர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று அனுராதபுரம் – பந்துலகம பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில்...

இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்!

40,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. அந்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வந்தடையவிருந்த போதும், ஒருநாள் தாமதமாகியே பிரவேசிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...