உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மீண்டும் நாடளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது ஊரடங்குச்சட்டம்!

நாட்டில் இன்றைய தினம் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.அதன்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை காலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி...

யாழ். ஊடாகவியலாளரின் மனைவி மரணம்!

யாழ்ப்பாணத்தின் பிராந்திய ஊடாகவியலாளர் ஒருவரின் மனைவி காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய ஊடாகவியலாளர் சாவகச்சேரி மீசாலையை சேர்ந்த திரு. ரஜினிக்காந் அவர்களின் மனைவி வாணி என்பவரே இவ்வாறு காலமாகியுள்ளார். மேலும் இவர் நேற்றைய...

நாடு முழு முடக்கம் தொடர்பாக கோட்டாபய வெளியிட்ட அதிரடி தகவல்!

நாட்டை மீண்டும் முழுமையாக முடக்குவதற்கு தனக்க எண்ணமில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை மருத்துவத்துறை நிபுணர்கள், சுகாதார அமைச்சருடன் விசேட கலந்துரையாடலை ஜனாதிபதி நடத்தியிருந்தபோது அவர்...

காதலி ஏமாற்றியதால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்!

தனது காதலி தன்னை ஏமாற்றிச் சென்றதால் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தென்இலங்கையில் பதிவாகியுள்ளது. இவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது தற்கொலைக்கான காரணத்தை அவரது முகநூல் பக்கத்தில்வீடியோ...

இந்த ஆண்டில் “செக்ஸ்” என்ற வார்த்தையை தேடும் பட்டியலில் இலங்கை முதலிடம் ! அதிலும் இந்த பகுதி முதலிடம்...

“SEX” என்ற சொல்லை அதிகளவாக GOOGLE தேடு தளத்தில் தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக GOOGLE நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. GOOGLE தேடு தளத்தில் கடந்த 12 மாதங்களில் SEX...

யாழில் அயல்வீட்டு பெண்ணுடன் தாயிடம் சிக்கிய மகன்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இறுதிப் பாட பரீட்சை நடக்கவிருந்த சமயத்தில் தாயாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 21 வயது மகனும் 27 வயது அயல் வீட்டு குடும்பப் பெண்ணும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம்...

மீண்டும் பாடசாலைகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்கள்

பாடசாலைகளை மீளத்திறப்பது பற்றி கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அமைக்கப்பட்ட நிபுணர் குழு, சுயேச்சை...

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முடக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று இரவு பத்து மணிமுதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த விடயத்தை...

யாழில் தனது 6 மாத குழந்தையை கிணற்றிற்குள் வீசிக் கொன்ற தாய்!

சீதுவ, துன்முல்லவத்தை பிரதேசத்தில் 6 மாத பெண் குழந்தையை கொலை செய்து, கழிவறை குழியில் வீசிய பெற்றோரை சீதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 3ஆம் திகதி இந்த கொலை நடந்தது. சிசுவை கழுத்தை நெரித்துகொலை...

வகுப்பு செல்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றும் மாணவிகள்!

கிழக்கு மாகாணம் திருக்கோவில் வைத்தியசாலைக்கு அருகில் விசேட வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் சிலர் வகுப்புகளுக்குச் செல்லாமல் பெற்றோரை ஏமாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு ரியூசன் வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் சிலர் வகுப்புகளுக்கு செல்லாமல் ஆண்...

யாழ் செய்தி