உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கிளிநொச்சி கரடி போக்கில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவுப்பொதியில் மின்கடத்திக் கூடு!

கிளிநொச்சி கரடி போக்கில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவுப்பொதியில் மின்கடத்திக் கூடு. நுகர்வோரின் முறைப்பாட்டுக்கமைவாக சுகாதார திணைக்களம் விசாரணை. நீதிமன்றில் வழக்கு தொடரவும் முடிவு

பதவி விலக இருந்த மஹிந்தவை தடுத்து நிறுத்திய அமைச்சர்கள்!

 பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த முடிவு செய்து இருந்ததாகவும் இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 4 ஆம் திகதி அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும்...

உடன் அமுலுக்கு வரும் அரச ஊழியர்களின் இடமாற்றம்!

வருடாந்த இடமாற்றங்களின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பொதுச் சேவை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுச் சேவை ஆணைக்குழு எழுத்து மூலம் அறிவித்தல்அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களிடம்...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில்  4 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹபரணை, பலுகஸ்வெவ - உடகடவல வீதியின் உடகடவல பிரதேசத்தில் வீதியைக் கடந்த மயில்...

குரங்குகள் கிளையை உலுப்பியதால் உயிரிழந்த பெண் !

குருநாகல் கலேவல பிரதேசத்தில் புளிய மரத்தின் கிளை முறிந்து தலையில் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 62 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பெண் வசித்து வந்த வீட்டிற்கு நேற்று...

மாத்தறை சிறைச்சாலையில் மற்றுமோர் கைதி உயிரிழப்பு!

மாத்தறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதியே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு மரணித்தார். https://youtu.be/8oPMSnzWYU0?si=JyKGxMS8yQ5U7-b1

மன ரீதியான பாதிப்புக்குள்ளான 15 வயது சிறுமி தற்கொலை….!

கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயது டைய சிறுமியின் சடலம் அவரது வீட்டுக் கிணற்றி லிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைத்தொலைபேசியில் குறுந்தகவல்கள் பரிமாற்றிக் கொண்ட சிறுமி ஒருவர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில்...

இன்று 52 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றினால் நேற்று (23) 52 பேர் மரணித்தனர். இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மரணித்தவர்களில் 26 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் அடங்குவர்.

இன்றைய தங்க நிலவரம்

   கடந்த வார இறுதியில் தங்கம் விலை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக...

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்படி புத்தாண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக கூறி, உள்ளூராட்சித் தேர்தலில்...

யாழ் செய்தி