உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக சில வாகனங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதற்காக சில வாகனங்ளின் பாவணையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகளின் பாவனையை ஊக்குவிப்பதற்கும் அதிக எரிபொருள் பாவனையுடன் கூடிய வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை...

முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்றின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்க்கு நேர்ந்த...

காலி உடுகம பிரதான வீதியில் கொட்டவ என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்றின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு...

அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் !

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொது விடுமுறை வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் வெளியாகியுள்ளது. அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. என்றபோதும் இதில்...

இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த...

பெற்ற மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் கொடூரமாக தாக்கியதில் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு 12 மணியளவில் குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...

மலையகத்தில் மற்றுமொறு 08 வயது சிறுமி சடலமாக மீட்பு!

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் 08 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம்...

கிளிநொச்சியில் இடம்பெற்ற சோகம் : கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை பலி

கதிரையில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த ஒரு வயதான குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார்தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தையின் பெற்றோர் குழந்தையை கதிரையில் இருக்க வைத்துவிட்டு சமயலரையில் இருந்துள்ளனர். இதனால் குழந்தை...

திருகோணமலையில் இருதரப்பினருக்கும் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயம் மூவர் கைது!

இரு தரப்பினருக்கும் இடம்பெற்ற மோதலில் ஐவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் திருகோணமலை குச்சவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடற்கரையில் கரைவலை இழுக்கும் போது இடமபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனால்...

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 65,000 மெட்ரிக் டன் யூரியா...

இலங்கையில் இன்று முதல் கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய நடைமுறை

இலங்கையில் ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை இன்று முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சேவையின் கீழ் தினமும் இதுவரையில் அதிகபட்சமாக நாள்...