உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை! மூடப்பட்ட உணவகங்கள்…..!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக புறக்கோட்டையில் 3000இற்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு மற்றும் பால் மா ஆகியனவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு...

பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் இருக்கையில் மரணம்!

ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். தூங்கிக் கொண்டிருப்பதாக சந்தேகத்தில் பேருந்தில் பெண்ணை நடத்துனர் விசாரித்திருந்தார். எனினும் பின் இறந்ததென தெரிந்ததால்...

சுவிஸ்சில் யாழ் 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை ….!

சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல்...

சாரதி அனுமதி பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கான முக்கிய செய்தி!

சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம்...

மிக இளவயதில் பெருமைப்படுத்திய தமிழ் பெண்மணி!

இலங்கை பரீட்சை திணைக்கள உதவி பரீட்சை ஆணையாளராக மலையத்தை சேர்ந்த பாமினி செல்லத்துரை (Bamini Sellaththurai) பதவி உயர்வு பெற்றுள்ளார்.நுவரெலியா மாவட்டத்தில் உள்ள யுவதியே இவ்வாறு மிக இளம் வயதில் இலங்கை பரீட்சை...

தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கடனட்டை மற்றும் வரவட்டைகளின் தகவல்களைப்...

உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

  மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் ஒருவர் இன்று (15) மட்டு நகர் வாவிக்கரைவீதியிலுள்ள வாவியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த...

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்! : ஊடகவியலாளர் சங்கம் எழுப்பிய கேள்வி!

அடையாளம் தெரியாத இடத்தில் இருந்து சிலர் பெரும் தொகையை மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது சுமார் ரூ. ஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட 17,850,000 ரூபா கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம்...

இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையவுள்ள டீசல் கப்பல்!

அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் தொன் ஆட்டோ டீசல் கப்பல் மாத்திரமே நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர்...

இலங்கையில் இருந்து மேலும் ஐவர் தமிழகத்தினுள் அகதிகளாக தஞ்சம்!

இலங்கையில் இருந்து மேலும் 05 பேர் அதாவது ஒரு குடும்பம் திழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் இரண்டு நாட்களாக உணவின்றி தவித்து நின்றுள்ளார்கள். இதனையடுத்து...

யாழ் செய்தி