உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பொதுமக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் கவலைக்குரியது : ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் தற்போது பொதுமக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பெரும் கவலைக்குரிய விடயமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் என்னதான் நெருக்கடிகள்...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய தகவல் !

வருடாந்த பாடசாலை கால அட்டவணையின்படி வழங்கப்படும் பாடசாலை விடுமுறைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடத்தப்பட வேண்டிய காலகட்டங்களுக்கு...

தீ வைத்து எரிக்கப்பட்ட தனது வீட்டை பார்த்து அழுது புலம்பிய அமைச்சர்!

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட தனது வீட்டை நேற்று பார்வையிட சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது குடும்பத்தினர் அழுது புலம்புவதை காணக் கூடியதாக இருந்தது. வீடு தீ வைத்து...

நிறுத்தி வைக்கப்பட்ட புகையிரதத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பெட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. புகையிரத பயணம் தொடங்குவதற்கு முன்னர், சாரதி...

பொதுஜன பெரமுன கட்சிக்குள் வெடித்த மோதல் : பசில் – பீரிஸ் இடையே மோதல்

பொதுஜன பெரமுன கட்சிக்குள் முறுகல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்ககூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இந்த முறுகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 21வது வரைவு தொடர்பாக அண்மையில்...

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் தோப்பூர் 59ம் கட்டை ஜின்னா நகர்ப் பகுதியைச்...

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

வரும் வெள்ளிக்கிழமை முதல் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...

ஆதிசிவன் சிலையை இடித்து புத்தர் சிலையை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்குகள்!

முல்லைத்தீவு - குருந்தூர் பகுதியில் ஆதிசிவன் சிலையை இடித்து புத்தர் சிலையை வைக்கும் நடவடிக்கையில் பிக்குகள்ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் ஆதிசிவன் கோவிலை இடித்து அகற்றப்பட்டதுடன் அதில்...

ரஷ்யாவிடம் இலங்கை எரிபொருள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இலங்கைக்கு...

நாட்டில் நாளை நிலமை மோசமடையலாம் : வரிசைகள் அதிகரிக்கும் ஆபத்து

நாளை முதல் எரிபொருள் நெருக்கடி உக்கிரமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி...