உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நியூஸிலாந்திடம் பால் கடன் கேட்ட இலங்கை

இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது. நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்...

இனி கொராணா தடுப்பூசி கட்டாயம் இல்லை : வெளியான அறிவித்தல்

அரசாங்கம் மற்றொரு வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெற்றது. பொது இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் முழு கரோனா தடுப்பூசியைப் பெறுமாறு கட்டாயப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டது. ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்குச் செல்வதற்கு...

அரசாங்கத்திற்கு எதிராக முகநூலில் கருத்தை பதிவிட்ட தம்பதியின் மீது இடம்பெற்ற தாக்குதல்

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாகுதலில் காயங்களுக்குள்ளான தம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் கிரிந்திவெல - மாலிகாவத்த பிரதேசத்தைச்...

காலம் கடந்து விட்டது கையை மீறிய இலங்கை கோட்டாபயவிடமே இறுதி முடிவு

தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அனைத்து வழிகளும் கைமீறி போய்விட்டதாகவும், சுமூகமான தீர்வுகளை கானும் காலம் கடந்துவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே...

அரசாங்கத்திற்கு எதிராக மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொம்பே பகுதியில் இருந்து பேரணியில் கலந்து கொள்ள வருகைத் தந்த 65 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது மகனுடன் பேரணியில் கலந்து கொள்வதற்காக வருகைத் தந்துள்ளார். காவடி நடனம் ஆடுவதற்காக குறித்த...

யாழ். சென்ற போது கண் கலங்கிய அமெரிக்க தூதுவர்

இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கையில் உள்ள வசதிப் படைத்தவர்களே தற்போதைய சூழல் திக்குமுக்காடிப் போயிருக்கும் நிலையில் சாதாரண மக்கள் நிலை மிக...

நாங்கள் தான் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை துவங்கிவைத்தோம் – இரா.சாணக்கியன்

தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

வவுனியா ஊடகவியலாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: மூவர் பொலிசாரால் கைது!

வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நேற்று (30.05) மாலை வவுனியா வேப்பங்குளம்...

அரசியலில் முக்கிய திருப்பம்! திடீர் அறிவித்தலை வெளியிட்ட மகிந்த

ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று உறுதியளித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.20வது திருத்தச் சட்டத்தின் கீழ்...

இலங்கை மக்களுக்கு பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகளாவிய கொரோனா தொற்றுநோய்...