உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வவுனியா ஊடகவியலாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: மூவர் பொலிசாரால் கைது!

வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நேற்று (30.05) மாலை வவுனியா வேப்பங்குளம்...

அரசியலில் முக்கிய திருப்பம்! திடீர் அறிவித்தலை வெளியிட்ட மகிந்த

ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று உறுதியளித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.20வது திருத்தச் சட்டத்தின் கீழ்...

இலங்கை மக்களுக்கு பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகளாவிய கொரோனா தொற்றுநோய்...

மதுப்பிரியர்களுக்கு விடுக்கபட்ட மகிழ்ச்சித் தகவல்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களிடம் கலால் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட சில நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக...

டொலர் நெருக்கடியின் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் சிக்கல் !

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான உரிய பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 300,000 பேருக்கு...

பொருசாதார நெருக்கடியால் தனியார்துறை ஊழியர்களுக்கு வரப்போகும் சிக்கல் – ஆபத்தான நிலையில் பலரின் வாழ்க்கை

எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்படக்கூடும் என கொழும்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்தத் துறையலில் ஏற்கனவே பலர் வேலை இழந்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சமிந்த விதானகமகே...

யாழில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் மீது கடற்படையினர் மேற்கொண்ட மோசமான செயல் – உயிர் தப்பிய இருவர்

யாழப்பாணம் - வடமராட்சி கடற்தொழிலாளியின் படகு மீது, கடற்படையினரின் படகு மோதிய விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (30-04-2022) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வடமராட்சி கடற்பரப்பில் வைத்து...

பண்டிகை தினத்தில் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில், மே தினம் மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்றும் நாளை மறுதினமும், நாட்டில் மின்சாரம்...

யாழிற்கு வருகைத்தரவுள்ள அண்ணாமலை

இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு பொருளாதார நிலையை பார்வையிட அண்ணாமலை பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான (ஐபிஎஸ்) அண்ணாமலை நாளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். அவர்...

மக்களுக்கு இன்பதிர்ச்சி அளித்த லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு மலிவான எரிவாயு வழங்குநரின் தேர்வை அறிவித்தது. இதற்காக தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதாக லீட்டர் கேஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். இதுவரை இந்த...