உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துக்கு ஏற்பாடு

மே 1ஆம் திகதி தொழிலாளர்கள் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மாகாணங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள்...

அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றவர்களின் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்

குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த...

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 17 வயது சிறுமி

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வநகர் கிழக்கு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 17 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய அரநாதன் ரோஜாவின்...

எரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் போராட்டத்தினை உடனடியாக ரத்து செய்யுமாறு அமைச்சர் உத்தரவு

தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். தனியார் எரிபொருள் பௌசர் இன்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் அமைச்சரின் உத்தரவு வெளியாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடவுள்ள தனியார்...

நடுவானில் பறக்கும் விமானத்தில் கோட்டாபய குடும்பத்தை அசிங்கப்படுத்திய பயணிகள்

பங்களாதேஷ் டாக்கா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. நேற்று பிற்பகல் வந்த விமானத்தில் நடுவானில் வைத்து மஹிந்த, பசில், கோட்டாபய உள்ளிட்டவர்களை கேளி...

நாட்டின் பல பகுதிகளில் குவிக்கபட்ட இராணுவ வீரர்கள் – வெளியான காரணம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் எரிபொருள் பௌசர்கள் உரிய முறையில்...

தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை கூறவேண்டுமே தவிர தற்போது இடம்பெற்று வரும்ஆர்ப்பாட்டத்தில் தலையிடகூடாது – தர்மலிங்கம் சுரேஷ்

தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை கூறவேண்டுமே தவிர தமிழ் இளைஞர்கள் வீதிக்கு இறங்கிவரக்கூடாது, அந்த இடத்துக்கு வந்து தமிழர்களை அழைக்கின்றார்கள் என்று சொன்னால் இவர்களுக்கு என்று ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல்...

யாழில் பத்து வயது சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவன் ஒருவனைபாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞன் ஒருவன் மருதங்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த...

தமிழ்நாட்டிற்கு தப்பிச்செல்லமுயன்ற 13 பேர் அதிரடியாக கைது

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடற்கரையில் காத்திருந்த நிலையில் அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையில் வதியும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரே...

எரிபொருள் விநியோக போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் விலக தீர்மானம்

நாடாளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து இன்று நள்ளிரவு முதல் விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு முன்வைத்த...