உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மன்னாரில் நூறு படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் தயார்!

மன்னார் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் நூறு கொரோனா நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சை வழங்கவதற்கான விசேட சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி சிட்டி பாடசாலையினை மாவட்ட அரசாங்க அதிபர்...

இலங்கையில் 120,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

நாட்டில் மேலும் ஆயிரத்து 97 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்புத்த, கெஸ்பேவ...

இரு பவுசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

இரு பவுசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று 2 மணியளவில் கந்தளாய்...

இலங்கையில் திடீரென கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கொவிட் 19 வைத்தியசாலை!

இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலையொன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த வைத்திசாலையை இலங்கை இராணுவத்தினர் கட்டி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதுடன் மரணங்களும் அதிகரிக்கின்றது. இந்நிலையில், இலங்கை...

வாகன விபத்தில் காவு கொள்ளப்பட்ட இரு இளம் உயிர்கள் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் சந்தியில் இன்று (07) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். கொழும்பில் இருந்து...

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 436 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணித்தியாலங்களில் 436 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் ஒரே நாளில்...

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் – இன்று மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி

மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 230 மெட்ரிக்தொன் தேய்காய் எண்ணெய் இன்று வெள்ளிக்கிழமை மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. மேலும் குறித்த எண்ணெய் தொகையை எடுத்துச் செல்வதற்கான கப்பல் இன்று மாலை கொழும்பு...

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு!

தற்பேதைய காலகட்டத்தில் கொரோனாவால் பலர் உயிரிழக்கும் செய்தி நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. அதுபோல பல திரையுலகினரையும் கொரோனா எனும் கொடிய நோய் விட்டுவைக்கவல்லை. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குணசித்திர நடிகை உயிரிழந்திருப்பது...

இலங்கையில் பல இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க அரசு நடவடிக்கை!

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய...