உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

ஒரு வார காலத்திற்கு இலங்கை முடக்கம்? வெளியான அறிவிப்பு

இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன  அமைப்புக்களின் ஒன்றியத்தின்...

வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா - செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீட்டிலிருந்து இன்று மதியம் பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி...

வவுனியாவில் பாலடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

வவுனியா - மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவமானது இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த கனசுந்தரம் சம்சன்(10)...

முகக்கவசம் அணிவது அவசியமில்லை: புதிய சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும்  வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில்...

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை தாக்கி கொலை செய்த மகன் கைது

திருகோணமலை - பாலத்தடிச்சேனை பகுதியில் மகனின் தாக்குதலினால் தந்தையொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,மதுபோதையில் வந்த மகன் உறங்கிக்கொண்டிருந்த தந்தையைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.மூதூர்- பாலத்தடிசேனை பகுதியைச் சேர்ந்த...

புதிய அமைச்சரவை பதவியேற்பு நாட்டின் நிலமை மோசமடையலாம் விடுத்த எச்சரிக்கை!

புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் தேவைப்படுவதாகவும்...

யாழில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தீப்பந்த போராட்டம்

யாழில் ஜனநாயகத்துக்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இப்போராட்டமானது யாழ். பண்ணைக் கடற்கரையில் அமைதியாக முறையில் இன்று தீப்பந்தம் ஏந்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு – காலிமுகத்திடலில் “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற...

யாழில் உறக்கத்தில் இறந்த சிறுமியை உடற்கூற்றுப் பரிசோதனை செய்கையில் 2 மாத கர்ப்பம் !

யாழில் உறக்கத்தின் போது வீட்டில் உயிரிழந்ததாக பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையியில் தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த 18 வயது சிறுமி உறக்கத்தில்...

திடீரென நள்ளிரவில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை: வெளியானது அறிவிப்பு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.இந்த விலை அதிகரிப்பு...

தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் பலி

தம்புள்ளை - வேமெடில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு நண்பர்கள்...