உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

யாழில் இன்று முன்னெடுக்கபட்ட கவனயீர்ப்பு பேரணி

யாழ்.நகரில் தேசிய கடற்தொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த இப்பேரணியானது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் முடிவடைந்தது.அரசியல்...

இலங்கையில் மேலுமொரு உணவு பொருள் விலை உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் தொடரும் விலையேற்ற நிலைமைகளால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.தற்போது முட்டையின் விலை 32 முதல் 33...

யாழில் முக்கியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு. நந்தகுமார் தொிவித்துள்ளார்.கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது....

இன்றுமுதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் பல உயிர் இழப்புகள் மற்றும் வாய் தகராறுகளை சரிசெய்ய இராணுவத்தினர் களம் இறங்கியுள்ளார்கள்.இன்று முதல் அனைத்து சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர் எரிபொருள் விநியோகத்தை...

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்கிறாரா கோட்டாபய…! ஜனாதிபதி ஊடகப் பேச்சாளரின் தகவல்

பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசித்து வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்...

எரிபொருள் நிலையத்திற்கு அருகில் மோதல்! கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

நிட்டம்புவ - ஹொரகொல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்த இளைஞரொருவருக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த...

நாட்டு மக்களும் மேலுமொரு அதிர்ச்சி தகவல்! திடீரென அதிகரித்த விலை !

இலங்கையில் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த தகவலை லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு...

தாய்மாரிடம் அநாகரீகமாக நடத்துக்கொண்ட பொலிஸார்! மட்டுவில் பெரும் பதற்றம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சற்று முன் நடுவீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு தாய்மாரிடம் பொலிஸார் அநாகரிகமான முறையில் நடத்துக்கொண்டதால் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.“சாப்பாடு குடுக்க வக்கில்லாதவன் மக்களைக் கொன்றவன்” சுதந்திரமாக...

முல்லைத்தீவில் பேஸ்புக் காதலால் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் காணாமல்போன இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதன்போது, சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சிறுமிகளில் ஒருவர் பேஸ்புக்...

முல்லைத்தீவில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய மாணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், பொலிஸ் விசாரணைகளில் தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் இரு சிறுவர்கள்...