உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மட்டு’வில் மகன் நஞ்சருந்தி பலி – சோகத்தில் தந்தையும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்

கரடியனாறு பொலிஸ் பிரிவு மாவடியோடையில் சம்பவம். சந்தை வீதி வந்தாறுமூலையை சேர்ந்த தங்கவேல் யுகராஜ் (21) என்ற இளைஞனே, மாவடியோடை வாடியில் வைத்து நஞ்சருந்தி, மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் மரணித்ததாகவும்.,மகன் நஞ்சருந்தியதை அறிந்த...

பள்ளிவாசல்களில் 100 பேர் தொழுவதற்கு அனுமதி!

பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 100 பேர் தொழுவதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. இதுவரை காலமும் பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 50 பேர் மாத்திரமே தொழுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புனித ரமழானை காலத்தில்...

யாழில் நள்ளிரவில் வீடு புகுந்து கும்பல் தாக்குதல்!

யாழ் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

நாட்டில் மேலும் 99 பேருக்கு கொவிட்!

நாட்டில் மேலும் 99 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 95,719 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுக்கும் மர்ம கும்பல்!

திருகோணமலை, ரொட்டவெவ கிராமத்தில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் கல்லெறிதல் மற்றும் பெண்கள் குளிப்பதை படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் அண்மைக் காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றிரவு (11)...

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம -...

அமெரிக்காவின் தலையீட்டை கோருகின்றோம் – காணாமல் போனோரின் உறவுகள்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515 ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே...

கிளிநொச்சியில் பற்றைக்குள் யாருமில்லாமல் மறைந்து கிடக்கும் சொகுசு கார்!

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிக்கு அண்மித்த பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற கார் தொடர்பில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஏ - 09...

கொழும்பில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அதில் அதிகள நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அதன்படி கொழும்பில் 51 பேருக்கும் தாயகம் திரும்பிய 41 பேருக்கும்...