உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி….!

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சுகாதார பரிசாரகர் ஒருவரின் ரிக்ரொக் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அது குறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.இன்றைய காலத்தில் பலர் ரிக்ரொக் வீடியோவிற்கு அடிமையாகியுள்ளனர்....

புத்தள தேவாலயம் ஒன்றில் பழைமை வாய்ந்த மயானம் கண்டுபிடிப்பு!

புத்தளத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து பழைமை வாய்ந்த மயானமொன்றின் வடுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று (17-01-2022) புத்தளம் − வென்னப்புவ − போலவத்த கிறிஸ்தவ தேவாலயத்தில் நிர்மாணப் பணிக்காக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்போது, நிர்மாணப்...

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! வெளியான அதிர்ச்சி காரணம்…..!

முல்லைத்தீவில் உள்ள பகுதி ஒன்றில் உள்ள இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சமப்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை (16-01-2022) ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவம்...

திருமண வைபவத்தின் போது குடும்பத்தாருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது மாமனாரை கொலை செய்த மருமகன்…..!

வீரஹெல பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகிய மாமனார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்படட நபர் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில்...

யாழில் வீடு புகுந்து பொலிஸார் தாக்கியதாக பகிரங்க குற்றச்சாட்டு…!

யாழ்.வல்வெட்டித்துறை - கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் நேற்றய தினம் இரவு குடும்ப தகராறை தீர்க்க சென்ற பொலிஸார் தாக்கியதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை...

இம்முறை சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி….!

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இறப்பர், அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு...

பிரபல நடிகையின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் – அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற...

இசையை வெறுக்கும் தாலிபான்கள்! இசைக்கருவியை சிரிப்பொலியுடன் எரிக்கும் காணொளி!

தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நடு வீதியில் தீயிட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பெண்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமூக,...

அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு……!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளமையினால் மக்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.இந்நிலையில், நடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டு விலை இல்லாமையினால் வர்த்தகர்கள் அரிசி விலையினை...

பூமியை நெருங்கும் சிறுகோள் – நாசா தகவல்

எதிர்வரும் 18 ஆம் திகதி சூரிய மண்டலத்தினை சுற்றிவரும் சிறிய கோள் ஒன்று பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 1994 இல் அவுஸ்திரேலிய விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு 7482 என்று அழைக்கப்படும்...