உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையர்களின் நெஞ்சங்களை கலங்க வைத்த இரட்டைக் குழந்தைகள்!!

இலங்கையின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த இரட்டை குழந்தை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.மாத்தளை, மடவல, உல்பத்தை பிரதேசத்தில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 14 நாட்களில் உயிரிழந்துள்ளார்.குழந்தைகளை...

போதைப்பொருள் தொடர்பில் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி…!

தென்னிலங்கையில் சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 343 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.309 பொதிகளில் 343 கிலோகிராம் 456 கிராம் ஹெரோயின் காணப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர்...

பிரபலமான கடற்கரையில் கரையொதிங்கிய அடையாளம் தெரியாத சடலம்…!

புத்தளம் கல்பிட்டி கந்தகுளி குடா கடற்கரையில் ஆணா அல்லது பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலையில் பழுதடைந்த சடலம் இன்று அதிகாலை கரையொதிங்கி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுமார் 5 அடி உயரமான...

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பகுதியில் மாணவியும் இளைஞனும் சடலமாக மீட்பு…!

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் 16...

காலியில் மாணவி மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல்!காரணம் வெளியானது…!

காலி - லபுதுவப் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் கல்விகற்கும் மாணவி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர் கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்துச்சென்ற...

பிரித்தானியாவிடம் பல மில்லியன்களை கடன் வாங்கிய இலங்கை…..!

நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமாதானத்தை உறுதி செய்வது வலுவான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகும். இதன்மூலம் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன், பொருளாதார...

யாழில் மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர்கள்! இரவில் நடந்த பயங்கரம்…..!

யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்த வாகனம் நேற்று இரவு (25.01.2022) விபத்துக்களானது. யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டு மதிலுடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம்...

தற்கொலை செய்த 11 வயது மாணவி : சிக்கிய நெஞ்சை உருக்கும் கடிதம்!!

சென்னை அடுத்த குன்றத்தூர் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர்கள் சிவா – வசந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு நவீன் என்ற மகனும், வைஷ்ணவி என்ற 11 வயது மகளும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள்...

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் விடுதலை…!

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள்...

மகிந்த ராஜபக்சவின் பெருந்தொகை பணம் மோசடி?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார பெருந்தொகை நிதியை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகிந்த ராஜபக்சவின்...