உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

ஜப்பானின் கடனுதவியை நாடவுள்ள இலங்கை….!

இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தீர்க்க ஜப்பானின் உதவியை நாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார்.இதேவேளை, இரண்டு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை...

புத்தளத்தில் நேருக்கு நேர் மோதிய வாகங்கள்: இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

புத்தளத்தில், லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ் விபத்து சம்பவம் புத்தளம் கல்லடி பகுதியில், நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை (23-01-2022)...

வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்…!

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது.வவுனியா, இலுப்பையடிப் பகுதியிலுள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்தது.வவுனியா நகரின் இலுப்பையடிப் பகுதியிலுள்ள...

சுவிஸ் நாட்டில் திரைப்படதுறையில் விருது பெற்ற ஈழத்து தமிழன்…!

சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவில் கீர்திகன் சிவகுமாரின் " தூஸ்ரா " குறும்படத்திற்கு, இளம் திறமையாளருக்கான விருது (Nachwuchspreis/prix de la relève: Keerthigan Sivakumar) கிடைத்திருக்கிறது.திரைத்துறை சார்ந்து, சுவிற்சர்லாந்திலும், ஐரோப்பிய அரங்குகளிலும்...

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பேருந்து ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.குறித்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நீர்வேலி பூதவராயர்...

மலையகத்தில் கடும் குளிர்! ஒருவர் மரணம்

மலையகத்தில் குளிர் காரணமாக ஒருவர் மரணமான சம்பவம் பதிவாகியுள்ளது. நல்லத்தண்ணி காவல்துறையினர் இதனை உறுதிச்செய்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் சிவனடிபாதமலைக்கு தரிசிக்க சென்ற மினுவாங்கொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சமாரா மாலதி...

கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்…..!

குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனச் சூரியவெவப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முவன்பெலஸ்ஸ, சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த...

களுத்துறை பகுதியில் வெடிபொருட்களுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!

களுத்துறை, ஹொரணைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்ககொடவெல்ல மகுருவல பிரதேசத்தில், வெடிபொருட்களைத் தம்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரைப் பாணந்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். போதுருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே இவ்வாறு...

கடலில் நீராடச்சென்ற நான்கு சிறுமிகளில் இருவர் மாயம் ….!

மாத்தறை வெலிகம பகுதியில் கடலில் நீராடச்சென்ற நான்கு சிறுமிகளில் இருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மற்றும் 15 வயது சிறுமிகளே காணாமல் போயுள்ளனர். இருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இவர்கள் 21...

புலமைப்பரிசில் பரீட்சை எழுத சென்று கண்ணீருடன் வீடு திரும்பிய மாணவர்கள்….!

கோவிட் தொற்று நோயிற்கு மத்தியில் பல முறை பிற்போடப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசீல் பரீட்சை நேற்று இடம்பெற்றது. அதற்கமைய நேற்றைய தினம் பரீட்சைக்கு முகம் கொடுத்த பல பிரதேசங்களின் மாணவர்கள் கண்ணீருடன் அழுது புலம்பிய...