உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பிரபல நடிகையின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் – அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற...

இசையை வெறுக்கும் தாலிபான்கள்! இசைக்கருவியை சிரிப்பொலியுடன் எரிக்கும் காணொளி!

தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நடு வீதியில் தீயிட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பெண்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சமூக,...

அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு……!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளமையினால் மக்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.இந்நிலையில், நடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டு விலை இல்லாமையினால் வர்த்தகர்கள் அரிசி விலையினை...

பூமியை நெருங்கும் சிறுகோள் – நாசா தகவல்

எதிர்வரும் 18 ஆம் திகதி சூரிய மண்டலத்தினை சுற்றிவரும் சிறிய கோள் ஒன்று பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 1994 இல் அவுஸ்திரேலிய விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு 7482 என்று அழைக்கப்படும்...

இலங்கையில் வீடு இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்….!

இலங்கையில் வீடின்றி வாழும் மக்களுக்கு அதற்கான தீர்வினை வழங்குவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். கொலன்னாவை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று...

கொழும்பில் இடிந்து விழுந்த இரு மாடிக் கட்டிடம்

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 14 வயது சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி...

நாட்டில் 3500 பேக்கரிகளுக்கு பூட்டு…காரணம் என்ன தெரியுமா?

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தரமான கோதுமை மாவின் பற்றாக்குறை ஆகியவை பேக்கிங் தொழில் முடங்கியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது....

களு கங்கையில் இருவர் நீரில் மூழ்கினர். 10வயது சிறுவனை காணவில்லை!

களு கங்கையில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கினர். 10வயதான சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது சம்பவத்தின்போது 22 மற்றும் 40 வயதான இரண்டு ஆண்களே...

இலங்கை பெண்ணின் டிக் டொக் காணொளியால் சர்ச்சை….!

இலங்கை பெண் ஒருவர் இராணுவ சீருடைக்கு சமமான துணியில் தைக்கப்பட்ட ஆடை அணிந்து வெளியிட்ட டிக்டொக் காணொளி ஒன்றினால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.இலங்கை பாதுகாப்பு பிரிவினரின் சீருடைகளை சிவில் மக்கள் பயன்படுத்த அனுமதி...

மனைவி மற்றும் மாமியாரை வாளால் வெட்டிய நபர்….!

மனைவி மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சினையில், அவர்களை வாளால் வெட்டிய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரி தீயில் எரியுண்டு உயிரிழந்துள்ளதாக மொனராகலை மஹகளுகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீக்காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட இந்த...