உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கற்பிட்டி விபத்து – சிறுவனின் தந்தையும் உயிரிழப்பு!

கற்பிட்டி - நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு (19) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை...

அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

5 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் தியத்தலாவ கஹம்பிலிய புதிய கிராமத்தைச் சேர்ந்த 22...

கடவுச் சீட்டு கட்டணம் இரட்டிப்பாக உயர்வு!

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...

கொவிட் தொற்று மற்றும் இறப்புகள் குறித்த புள்ளி விபர தரவுகளில் சில முரண்பாடுகள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர்கள் மற்றும் இறப்புகள் குறித்து வெளியிடப்பட்ட புள்ளிவிபர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தொற்று நோயியல் பிரிவினால்...

சாரதி அனுமதிப்பத்திலும் QR குறியீடு

2023 ஆம் ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிகளுக்கும் QR குறியீட்டுடனான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது...

தேர்தல் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவித்தல் தேர்தலில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.இத் தேர்தலில் 29 மாநகர...

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறித்த ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்,...

யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்

இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் இன்றைய தினம்  பிற்பகல் 12.30 மணியுடன் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தில்...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் வடமாகாண சட்டத்தரணிகள்

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்...

சுனாமி முன் எச்சரிக்கை பயிற்சி பற்றிய அறிவிப்பு

திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள கரையோர சமூகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் தயார்நிலையை சோதிக்கும் பிராந்திய சுனாமி உருவகப்படுத்துதல் பயிற்சி நாளை (04) நடைபெறவுள்ளது. பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ஷ இன்று...

யாழ் செய்தி