உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

எரிபொருள் நிலையத்தில் பொதுமக்களிடம் அடிவாங்கிய பொலிஸ்காரர்!

மத்துகம ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்பம் காரணமாக நபர் ஒருவரால் தாக்கப்பட்ட மத்துகம குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு...

இலங்கையில் திருட முயன்ற இளைஞரை அடித்தே கொன்ற பிரதேச மக்கள் !

சூரியவெவவில் இளைஞரொருவரை பிரதேச மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரியவெவ, வெவேகம பகுதியில் திருடச் சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் 2ஆம் திகதி அதிகாலை இருவருடன்...

சுதந்திர தினத்தன்று கோழி பேரணி!

சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பெப்ரவரி 4ஆம் திகதிக்குள் தற்போதைய முட்டைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இல்லாவிட்டால் கோழி, சேவல் சத்தம்...

கோட்டாபயவுக்கும் மஹிந்தவுக்கு எச்சரிக்கை விடுத்த சந்திரிகா

''வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஒரே தடவையில் உடனடியாகப் பதவி விலக வேண்டும்." என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...

திடீரென மயக்கமுற்ற மாணவர்களால் பரபரப்பு!

 கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை களனி தமிழ் வித்தியாலயத்தில் இன்று (21) 13 மாணவர்கள் ஒரே நேரத்தில் மயக்கமுற்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...

பெட்ரோலுடன் நாட்டை வந்தடையவுள்ள கப்பல் : மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

நாளை மறுதினம் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதி டீசல் அடங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்...

இலங்கை மக்களுக்கு இதில் விஷத்தை கலந்து விற்பனை: வெளியான திடுக்கிடும் தகவல்….!

நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பாம் எண்ணெய் கலந்த தேங்காய் எண்ணெயை சந்தைக்கு வெளியிட மோசடி வர்த்தகர்கள் குழு ஒன்று தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.இதன்படி, தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என நுகர்வோர்...

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள 4 வகையான டெங்கு வைரஸ் பிறழ்வுகள்!

டெங்கு வைரஸின் 4 வகைகளும் தற்போது நாட்டில் பரவி வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கமைவாக டெங்கு வைரஸின் 2 வது மற்றும் 3 வது பிறழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சில...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் 17 வயது இளைஞன் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு தாய், தந்தை இல்லை எனவும், பாட்டியுடன் வசித்து வருவதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெமட்டபிட்டிய,...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிபொன்றை விடுத்துள்ளது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் எனவும் அத்தோடு நாட்டின்...

யாழ் செய்தி