உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!

யாழ்.சாவகச்சோி - மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் 5ஜீ மெற்றும் ஸ்மாட் லாம்போல் கோபரங்கள் நிறு்வப்பட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தனியார்...

ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தி!

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...

எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை!

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், நேற்று இந்த...

யாழில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு….!

யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று...

இந்தியாவிடம் கடன் வாங்கிய இலங்கை எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சியில் மக்கள்…!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இன்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைச் சந்தித்து பொருளாதார மறுசீரமைப்பு மற்றும்...

மஸ்கெலியா வில் குடியிருப்பில் திடீர் தீ விபத்து : முற்றாக எரிந்த வீடு…!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் தோட்ட குடியிருப்பில் திடீர் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று (13.01.2022) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலு இந்த திடீர் தீ விபத்தில்...

பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த நபர்கள்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவருக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை...

யாழில் உள்ள பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை! பெண் உயிரிழப்பு…..!

யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத்...

காணாமல் போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்….!

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த, சிறுமியின் விபரங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அதனையறிந்த சிறுமி தனது தாயாரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சிறுமியின்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடத்தில் மோதல்….!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மேலும்...