உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சர்வதேச மருத்துவ படிப்பு தொடர்பில்!

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் சமகாலத் தேவைகளுக்குப்...

காதலர் தினத்தில் சரிவடைந்த தங்கம்!

   காதலர் தினமான  இன்று தஙகத்தில் விலையானது குறைந்துள்ளமை ,  தங்கநகை பரிசளிக்க காத்திருந்த  காதலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  தங்கத்தில் விலையானது ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில் நகை வாங்க காத்திருந்தோர் வாங்கலாமா வேண்டாமா என்கின்ற...

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

10 தொழிற்சங்கங்களுக்கு சில இடங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றிற்குள் நுழைய...

இன்றைய வானிலை!

நாட்டில் இன்றும் (15) பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...

முல்லையில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையளித்த யானை மரணம்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பெரியகுளம் வயல்வெளியில் நோய்வாய்ப்பட்டிருந்த யானைஇன்று உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் காட்டுயானை ஒன்று நோய்வாய்ப்பட்டு வயல்வெளியில் வீழ்ந்தநிலையில் காணப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வனஜீவரசிகள்...

தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் விற்பனை: இருவர் கைது!

அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பி.ஜே.எஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி...

இலங்கை ஆடைத்துறை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி!

இலங்கையில் ஆடை ஏற்றுமதி வருமானம் குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் கடந்த 31ஆம் திகதி வெளியிட்ட இவ்வருட பெப்ரவரி மாதத்திற்கான வெளிநாட்டுத் துறையின்...

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கைதிகள் தங்களது உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (13.04.2023) முதல் எதிர்வரும் 14 மற்றும் 15 ஆகிய நாட்கள் சந்திப்பதற்கான...

தேயிலை விலை குறைப்பு!

தேயிலையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, தேயிலை வரத்து அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை மாற்றம் என்பன இதில் பாதிப்பை...

இலங்கையில் கடல் அலைகள் உயரும் அபாயம்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...

யாழ் செய்தி