உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தமிழ்நாட்டிற்கு தப்பிச்செல்லமுயன்ற 13 பேர் அதிரடியாக கைது

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடற்கரையில் காத்திருந்த நிலையில் அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையில் வதியும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரே...

கிளிநொச்சியில் ஏற்பட்ட கோர விபத்து!

கிளிநொச்சியில் வண்டி கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்திலியாறு பகுதியில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மதுபானசாலையின் மீது கெப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதற்கிடையில் சாலைக்கு அருகில் இருந்த இரண்டு மின்கம்பங்கள்...

சிங்களப் பெண்ணை மருமகளாக்கிக்கொண்ட சுமந்திரன்!!

த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரனின் மகன் 'மலீசா' என்ற சிங்களப் பெண்ணை சற்றுமுன்னர் திருமணம் செய்துகொண்டுள்ளார். Thuna Paha Restaurant, Water’s Edge விடுதியில் சற்றுமுன்னர் நடைபெற்ற அந்த திருமணம் தமிழ் முறைப்படி நடைபெறவில்லை...

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம்

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் பால் உற்பத்திகளின் தரப்பண்பை அதிகரித்தல், பால்...

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக பீடி இலைகளை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை கடத்த முற்பட்ட லொறியை நிறுத்தி பொலிசார் வோதனையிட்ட போது சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் நுரைச்சோலை பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை மீன்பிடி படகொன்றில் இந்தியாவில்...

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் !

இலங்கையில் அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள்...

மைத்ரிபால சிறிசேன வழக்கில் இருந்து விலகிய நீதிபதி

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யும் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருந்து நீதிபதிகளில் ஒருவர் விலகியுள்ளதாக இன்று (31) தெரிவிக்கப்பட்டது. தனக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல்...

பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை போதைப்பொருள்

பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் ஒருதொகை ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 16.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளையே ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள்...

பொலிஸ் காவலில் இருந்த பெண் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

  பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்த தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்றை நியமிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை...

யாழ் செய்தி